Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!

Oredesam by Oredesam
March 22, 2022
in செய்திகள், தமிழகம்
0
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து, மின் வாரியம் தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள ஒப்பந்தம் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து, புகார் மனு அளித்துள்ளார்.

‘தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு, தமிழக மின் வாரியம், 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை, அனைத்து விதிகளையும் மீறி வழங்கி இருக்கிறது’ என்று சமீபத்தில், அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்து இந்நிலையில், கிண்டி, ராஜ்பவனில் கவர்னர் ரவியை, நேற்று காலை அண்ணாமலை, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

‘‘மின்சாரத்துறையில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருப்பது ஆளும் தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நஷ்டத்தில் இயங்கிவரும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு தமிழக மின்சாரத்துறையில் 4,472 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான ஆணையை மார்ச் 10-ம் தேதி வழங்கினார்கள். இந்த நிறுவனம் முந்தைய தி.முக ஆட்சியில் மின்வாரியத்தில் கோலோச்சிய நிறுவனம் என்கிறார்கள்.

நிறுவன தரப்பும், ஊர்ப் பெயரை அடைமொழியாகக்கொண்ட அப்போதைய மூத்த அமைச்சர் ஒருவரும் உறவுக்காரர் என்பதால், அந்த நிறுவனத்துக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, நிறுவனத்தின் செயல்பாடுகள் சுருங்கிவிட்டன. ஒருகட்டத்தில் அந்த நிறுவனத்தை மின்சார வாரியமே பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டது. அந்த நிறுவனம்தான் தற்போது, மின்வாரியத்தில் 442 கோடி ரூபாய் வைப்புத்தொகையைச் செலுத்தி, இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை எடுத்துள்ளது என்கிறார் அண்ணாமலை. அதோடு ‘தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை எதற்காகக் கொடுத்தார்கள்? இதற்குப் பின்னால் கோபாலபுரம் குடும்பம் உள்ளது’ என்று அண்ணாமலை கூறியதுதான் முதல்வரைக் கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் மாண்புமிகு ஒருவரும், மேலிடத்து உறவினர் ஒருவரும் முதலீடு செய்திருப்பது தனிக்கதை!”

‘‘கடந்த மாதம் வரை பி.ஜி.ஆர் குழுமத்தின் ஷேர் மதிப்பு அறுபது ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பெறப்பட்ட பிறகு ஒரே நாளில் ஷேரின் மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. இந்த உயர்வுக்கு முன்பாக அந்த நிறுவனத்தின் ஷேரில் சிலர் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். ஷேர் மதிப்பு உயரப்போகிறது என்பதை அறிந்தே இந்த முதலீடும் நடந்துள்ளது. இதையெல்லாம் ஷேர் விவகாரங்களைக் கண்காணிக்கும் செபி அமைப்பு, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகுதான் அண்ணாமலை இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். முதலீடு செய்தவர்கள் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், விரைவில் விவகாரம் வெடிக்கலாம் என்கிறார்கள்.’’

ஒருபக்கம் ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்திக்கொண்டே மறுபக்கம் நாடாளுமன்றத்தில் ‘ஆளுநரை மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க கோஷமிட்டது ஆளுநரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுகவை பற்றி அண்ணாமலை ஆளுநரை சந்தித்து திமுக அரசின் அவலங்களை புகாராக கூறியுள்ளார். இனி ஆளுநர் தனது வேலையை காட்ட தொடங்குவார்,திமுகவின் முக்கிய அமைச்சர்கள் சிக்கலாம் என்ற செய்திகள் வெளிவருகிறது.,

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.

வெளிதொழிலாளர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர் கட்சிகள் ஒன்றை மறந்து விட்டனர்.

May 18, 2020
காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

காஷ்மீர் பள்ளத்தாக்கின் ரத்த சரித்திரமும் காஷ்மீரி பண்டிட்களின் துயரமும்- வானதி சீனிவாசன் பகிர்ந்து கொண்ட அனுபவம்!

July 15, 2021

அபுதாபியில் முழுவீச்சில் முதல் இந்து கோவில் கட்டும் பணிகள்! பிரதமர் மோடி திறக்கிறார்!

February 16, 2020
சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

January 15, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x