Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தி.மு.கவை எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்! அமைதி காக்கும் அறிவாலயம்! அதிரடி காட்டும் அண்ணாமலை!

Oredesam by Oredesam
November 9, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
தி.மு.கவை எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்! அமைதி காக்கும் அறிவாலயம்! அதிரடி காட்டும் அண்ணாமலை!
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தை கேரளவிடம் அடகு வைத்து மண்டியிட்டுள்ளது விடியல் அரசு. இதற்கு ஒரே காரணம் ஸ்டாலின் அரசின் வெட்டி விளம்பரம் மற்றும் முன்களப்பணியார்கள் என சொல்லும் மீடியாவும் தான். தவறு செய்தால் மூடி மறைப்பதற்கு ஸ்டாலினை ஹீரோவாக சித்தரித்து மக்களை முட்டளாக்கி வருகிறார்கள்.மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தின் உரிமையினை இழந்துள்ளார்கள். அதை பற்றி பெரிய அளவில் ஊடகங்கள் பேசவில்லை.

இந்த முல்லைபெரியாறு அணை என்பது கேரளாவின் பகுதியில் அமைந்திருக்கும் தமிழக அணை. அணை இருக்குமிடம் கேரளாவுக்கானது ஆனால் அணையும் அதன் பாசனமும் தமிழ்நாட்டுக்கானது.இந்த முல்லைபெரியாறு அணையினை இடித்துவிட்டு கேரளாவுக்கு சாதகமாக இன்னொரு இடத்தில் அணைகட்ட வேண்டும் அல்லது அணையே இல்லாமல் போகவேண்டும் என்பது கேரளாவின் திட்டம் இதனால் 137 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க விடாது, அணை பலமில்லை அது உடைந்தால் கேரளா நீரில் மூழ்கும் என அடிக்கடி பயம்காட்டும்

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

இந்நிலையில் 142 அடிவரை நீரை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிதந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போது ஆட்சியில் அரசியல் அனுபவமற்றவிடியல் அரசின் தலைவர் ஸ்டாலினார் இருப்பதால் கேரளாவுக்கு மிகபெரிய கொண்டாட்டம், அணையின் நீர்மட்டம் 137 அடியில் இருக்கும்பொழுது அவர்களே அணையினை திறந்து கொண்டனர். தமிழக அதிகாரிகள் இல்லாமல் அணையை திறக்கக்கூடாது என்பது தான் சட்டம் அதுதான் தமிழக உரிமை. ஆனால் திமுக அரசில் இந்த உரிமை பறிபோயுள்ளது.

தமிழகத்தின்தமிழ் என பொழப்பை ஓட்டிவரும் கட்சிகள் எல்லாம் உறக்கத்தில் இருக்க தமிழகத்துக்கு நிகழ்ந்த இந்த அநீதியினை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்துக்கு இழைக்கபட்ட அநீதியினை கண்டு முதலில் கொதித்தவர் அவர்தான் ஆனாலும் தமிழக அரசு அமைதி இதனால் “கம்யூனிஸ்டு ஆதரவோடு அடுத்த முறை துணைபிரதமராக தமிழக நலன்களை இப்பொழுது மலையாள கம்யூனிஸ்டுகளிடம் ஸ்டாலின் விட்டுவிட்டார்” என அண்ணாமலை மறுபடி கொதிக்க திமுகவுக்கு சிக்கலாயிற்று

அதுவரை தூக்கத்தில் இருந்த ஸ்டாலின் அரசு விழித்து, தமிழகத்திலும் ஒரு நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் என இருப்பதை உணர்ந்து அவரை அங்கே அனுப்பியது இது நிச்சயம் அண்ணாமலையின் முதல் வெற்றி விஷயம் வில்லங்காமதை அறிந்த கேரள அரசு மவுனமாக விஷயத்தை முடக்கபார்த்து தமிழகத்துக்கு ரகசிய சிக்னல் காட்டியது, அதாவது தமிழகத்துக்கு சார்பான விஷயங்களை மவுனமாக செய்ய சொன்னது தமிழகத்துக்கு ஆதரவாக முல்லைபெரியாரின் அடியில் இருக்கும் பேபி அணையில் (குட்டி அணைகள்) இடைஞ்சலை கொடுக்கும் மரங்களை வெட்டி நீர்வரத்தை சரி செய்ய அனுமதி வழங்கியதுஅதாவது கேரள பகுதியில் மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது, இது அணையில் தமிழக உரிமையினை அங்கீகரிக்கும் செயல்

இதை ரகசியமாக தமிழக அரசு செய்திருக்கலாம், அப்படித்தான் செய்ய வேண்டும் ஆனால் அரைகிலோ அரிசி கொடுத்தாலும் அதை அகிலமெல்லாம் சொல்லி அதனை முன்களபணியாளர்கள் ஏதோ தேவலோக அமிர்ந்தம் வழங்கும் கடவுள் போல ஸ்டாலினை சித்தரிப்பது தமிழக வழமை அந்த வழமையில் “ஸ்டாலினுக்கு பணிந்தது கேரளம்” “சேரனை வென்றான் சோழபெருமகன்” என தமிழக பத்திரிகைகள் அடித்து விளாசின‌ ஸ்டாலினும் “மரம் வெட்ட அனுமதித்த கேரள அரசுக்கு நன்றி” என தனக்கு தானே பெருமைபட்டு கொண்டார் விஷயம் கேரளாவில் கசிந்து பெரும் சிக்கலாகியது.

இப்பொழுது மரம்வெட்ட தடை என கேரள அரசு சொல்லிவிட்டது, தமிழக அரசுக்கு பெரும் அவமானம் மறுபடியும் அவர்கள் அமைதி அண்ணாமலை இந்த மரம் வெட்ட தடை என கேரள அரசு சொல்லி தமிழக அரசின் முகத்தில் அடித்திருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டார் இது அவரின் இரண்டாம் வெற்றி தமிழக அரசு தன் கன்னத்தில் விழுந்த கேரள அடியினை கண்டு கலங்கி முகத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டது

தமிழக கம்யூனிஸ்டுகள் என்றால் 25 கோடிவரை கொடுத்து வழிக்கு கொண்டுவரலாம், கேரள கம்யூனிஸ்ட் அப்படி அல்ல என்பதால் அறிவாலயம் கனத்த அமைதி. மேலும் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சர் தமிழக முதல்வரை அவமதித்துள்ளது. இது குறித்து கேரளம் கம்யூனிஸட் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆனால் திமுக அமைதியாக மிக்சர் சாப்பிட்டு வருகிறது.

ஆனால் பாஜக தலைவர்அண்ணாமலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தில் அதாவது தமிழக நலனை கேரளா காலில் போட்டு மிதிக்கும் பொழுது தமிழக நிலை என்ன என கேள்விமேல் கேள்வி கேட்கின்றார் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என அவர் தமிழக ஊடகங்களை கேள்வி கேட்க வலியுறுத்துகின்றார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

October 5, 2020
உண்டியல் பணத்தை எடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க.. சம்பிரதாயங்களில் தலையீடாதீர்கள்! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மக்கள்! வைரல் வீடியோ!

உண்டியல் பணத்தை எடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க.. சம்பிரதாயங்களில் தலையீடாதீர்கள்! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய மக்கள்! வைரல் வீடியோ!

November 12, 2021

உலகில் மூன்றாம் இடத்தில் இருந்த வியட்நாம் இப்பொழது இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது…

January 7, 2021
போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

January 4, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x