விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு ! ஹெச்.ராஜா அதிரடி!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் மூத்த தலைவர் ஹெச்.ராஜா...
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் மூத்த தலைவர் ஹெச்.ராஜா...
மறைந்த எழுத்தாளர் தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார். இதன் இரங்கல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீர், விசிக ஷாநவாஸ் மேலும்...
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கேளாத காதில் ஊதிய சங்கின் நாதம், தொடரும் திமு.க அரசின் பிடிவாதம்ஆலயம் முன்னர் அறப்போரட்டம்தமிழர்கள் வாழ்வோடு...
மோகன்ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் வெளியான முதல் காட்சியிலேயே பலரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பொதுவாக சிறு...
மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் பழைய வண்ணாரப்பேட்டை,திரௌபதி தொடர்ந்து 3வது படம் ருத்ரதாண்டவம்.கடந்த வருடம் முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ்...
பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை சார்பாக திருச்சி சிறுகனூரில் 135 அடி உயர சிலை வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துளளது. ஈ.வே.ராவுக்கு 135 அடி...
கடந்த ஜூலை மாதம் சென்னை உயா் நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழா் ஒருவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி...
தமிழகத்தில் முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை இந்த...
சீன தற்போது உள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்க இருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 0.371 சதவீதம் சரிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு...
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில்...