ஜூன் 3 வரை 4197 சிறப்பு ரயில்இயக்கப்பட்டுள்ளது! 58 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குக் சென்றுள்ளார்கள் !

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து ஜூன் 3ஆம் தேதி வரை, மொத்தம் 4197 ‘‘ஷ்ரமிக் சிறப்பு’’ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி வரை 81 ரயில்கள் இயங்கின. இதுவரை 58 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், 34 நாட்களில் ஷ்ரமிக் சிறப்பு...

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் !  காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

Godman தயாரிப்பாளர்கள் விவரம் , அதன் வரலாறு தோண்டும் வேலை ஆரம்பம் மாரிதாஸ்.

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் ! காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது. தொடர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவில்...

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

பொதுமுடக்கத்தால்பிறமாநிலங்களில்தங்கியிருக்க நேர்ந்துவிட்டபுலம்பெயர்ந்ததொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள்போன்றோர் மத்தியஉள்துறைஅமைச்சகத்தின்உத்தரவைஅடுத்துகடந்தமே 1ஆம்தேதிமுதல்  “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம்பல்வேறுமாநிலங்களுக்குஅனுப்பப்பட்டுவருகின்றனர். அதன்படி, இன்று 2020, ஜூன் 2ஆம்தேதிகாலைவரையில்நாடுமுழுவதும்பல்வேறுமாநிலங்களில்மொத்தம் 4155 “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” இயக்கப்பட்டன. அதன்படிஇன்றுகாலையில்மட்டும்நாடுமுழுதும் 102 ரயில்கள்இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றின்மூலம்கடந்த 33 நாட்களாகஇயக்கப்பட்டுவந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம் 57 லட்சம்பேர்தங்களதுசொந்தமாநிலங்களுக்குத்திரும்பியுள்ளனர். குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்) ஆகியமாநிலங்களிலிருந்துஇந்தரயில்கள்புறப்பட்டன. இந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” பல்வேறுமாநிலங்களைச்சென்றடைந்துபயணத்தைப்பூர்த்திசெய்துள்ளன. அதிகபட்சமாகஐந்துமாநிலங்களில்ரயில்கள்இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்) ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போதுஇயக்கப்படும்எந்தரயிலிலும்நெரிசல்இல்லை. ஸ்ரமிக்சிறப்புரயில்களுடன்தில்லியுடன்இணைக்கப்படும்ராஜதானிரயிலைப்போலவசதிகள்கொண்ட 15 ஜோடிரயில்களுடன்கூடுதலாக 200 ரயில்கள்ஜூன் 1ஆம்தேதிமுதல்இயக்கப்படுகின்றன.

மோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.

மோடி அரசு புதியதாக 156 டாங்கிகள் வாங்குகின்றது.

இந்தியராணுவத்தின்தரைப்படைக்குஉள்நாட்டிலேயேஉற்பத்திசெய்யப்படும் 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகளைபாதுகாப்புத்துறைதருவிக்கிறது. இதற்கானஆர்டரைஆயுதத்தொழிற்சாலைவாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம்பெற்றுள்ளது. உள்நாட்டிலேயேஉற்பத்திசெய் (Make in India) என்றதிட்டத்துக்குஊக்கம்அளிக்கும்வகையில்இந்தவணிகம்நடைபெறுகிறது. இதற்குபாதுகாப்புத்துறைஅமைச்சர்ராஜ்நாத்சிங்ஒப்புதல்அளித்துள்ளார். தெலுங்கானாமாநிலம்மேடக்கில்அமைந்துள்ளஆயுதஉற்பத்திஆலையில்இந்தடாங்கிகள்ரூ. 1,094 கோடிமதிப்பில்தயாரிக்கப்படும். இந்தியராணுவத்தில்அதிநவீனவசதிகளுடன்கூடஇந்தடாங்கிகள்இடம்பெறும். 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகள் 285 குதிரைசக்திகொண்டஇயந்திரங்களைக்கொண்டுஇயங்கும். டாங்கிகள்குறைந்தஎடையோடுஉருவாக்கப்படுவதால்போர்க்களத்தில்இவற்றைஎளிதாகஇயக்கமுடியும். இந்தடாங்கிகள்மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்ஓடக்கூடியவை. அத்துடன், தண்ணீரிலும்மணிக்கு 7 கி.மீ. வேகத்தில்இயங்கும்ஆற்றல்கொண்டவை. 156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் உற்பத்தி 2023ஆம் ஆண்டு பூர்த்தியாகி, இந்தியப்படையில் சேர்க்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் டாங்கிகளை விட கூடுதல் திறன் பெற்றிருக்கும். இதனால் படை பலம் மேலும் அதிகரிக்கும்

இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

வணக்கம்! 125 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். 125 ஆண்டு காலப்பயணம் மிக நீண்டது. அதில் பல மைல் கற்கள் இருந்திருக்கும்; நீங்கள் பல ஏற்ற, இறக்கங்களைச்...

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு: இது வரையிலான முன்னேற்றம்.

ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாக, பெண்கள், ஏழை முதியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் நிதி உதவியை அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் சுமார் 42 கோடி ஏழை மக்கள் ரூ 53,248 கோடி நிதி உதவியைப் பெற்றனர். இது வரையிலான முன்னேற்றம் மற்றும் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் பல்வேறு கூறுகள் பின்வருமாறு: * 8.19 கோடி பயனாளிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் முதல் தவணையான ரூ.16394 கோடி முன்கூட்டியே வழங்கப்பட்டது. * 20.05 கோடி (98.33 சதவீதம்) மகளிருக்கு அவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில்முதல் தவணையாக ரூ.10029 கோடி செலுத்தப்பட்டது. முதல் தவணையில் செலுத்தப்பட்ட பணம் ரூ.8.72 கோடி பணம், மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து 44 சதவீதப் பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. 20.62 கோடி (100 சதவீதம்) மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10315 கோடி செலுத்தப்பட்டது. இரண்டாவது தவணையில் செலுத்தப்பட்ட பணம் 9.7 கோடி, 47 சதவீத மகளிரின் ஜன் தன் வங்கிக் கணக்குளில் இருந்து பயனாளிகளால் எடுக்கப்பட்டுள்ளது. * சுமார் 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 2814.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.. அனைத்து 2.81 கோடி பயனாளிகளுக்கும் பலன்கள் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டன. * ரூ 4312.82 கோடி மதிப்பிலான நிதி உதவி 2.3 கோடி கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. * இது வரை 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 73.86 கோடி பயனாளிகளுக்கு 36.93 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 65.85 கோடி பயனாளிகளுக்கு 32.92 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 7.16 கோடி பயனாளிகளுக்கு 3.58 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 19.4 கோடி பயனாளிகளில் 17.9 கோடி பயனாளி குடும்பங்களுக்கு 1.91 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. * பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 9.25 கோடி சமையல் எரிவாயு உருளைகள் பதிவு செய்யப்பட்டு, 8.58 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்ட இலவச சமையல் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. * பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன்பணமாக ரூ 4725 கோடியை 16.1 லட்சம் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் எடுத்துப் பயனடைந்துள்ளனர். * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கூலிகள் 01.04.2020 முதல் உயர்த்தப்பட்டுள்ளன. 48.13 கோடி மனித உழைப்பு தினங்களுக்கான வேலை, நடப்பு நிதி ஆண்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள கூலி மற்றும் பொருள்களுக்கான பணத்தைக் கொடுக்க மாநிலங்களுக்கு ரூ. 28,729 கோடி வழங்கப்பட்டுள்ளது....

நெஞ்சை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணம் ! பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்த மனிதாபிமான மக்கள் !

நெஞ்சை உலுக்கிய கர்ப்பிணி யானையின் மரணம் ! பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை தந்த மனிதாபிமான மக்கள் !

கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து...

ஐ.என்.எக்ஸ்  மீடியா வழக்கு ஜாமீன் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ஜாமீன் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாடி முன் ஜாமீன் ‘வாங்கி’ வழக்கை இழுத்தடித்து வந்தார். அதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்ததை அடுத்து ப.சிதம்பரம்...

சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில்  ஐ.டி பார்க்!

சொன்னதை செய்து காட்டிய அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆவடியில் ஐ.டி பார்க்!

ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் தனது தேர்தல் வாக்குறுதியில் ஆவடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பேன் என்று கூறியிருந்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்...

“உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு” அமைச்சரவை ஒப்புதல்.

கரீப் கல்யாண் திட்டம் மூலம் 74 கோடி ஏழைகள் பயன் அடைந்துள்ளார்கள் – பிரதமர் மோடி !

சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் பேசியதாவது: கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக உள்ளனமக்களை காக்க வேண்டும். அதேநேரத்தில்...

Page 321 of 393 1 320 321 322 393

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x