Wednesday, May 21, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாஜக நிர்வாகி அஷ்வத்தாமனை பழி தீர்க்க ஏகப்பட்ட சதி வலைகள் பின்னப்பட்டு வருகிறது.

Oredesam by Oredesam
October 30, 2020
in செய்திகள்
0
பாஜக நிர்வாகி அஷ்வத்தாமனை பழி தீர்க்க ஏகப்பட்ட சதி வலைகள் பின்னப்பட்டு வருகிறது.
FacebookTwitterWhatsappTelegram

சீப்பு செந்தில் ஆகட்டும் , இப்போது இவர் டார் டார் ஆக கிழித்துக்கொண்டிருக்கும் திருமாவளவன் ஆகட்டும், அல்லது முன்பே இவர் சித்தாந்த ரீதியில் முட்டிய கலி. பூங்குன்றன் மற்றும் வீரமணி என அனைவரும் ஒன்று சேர்ந்து சில பல விஷயங்களை செய்துவருவதாக தெரிகிறது.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

விசிக தரப்பிலிருந்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. அவர் கதையை முடியுங்கள் , தேவையான வழக்கு செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றெல்லாம் OPENஆகவே, சிறுத்தை குட்டிகளால் பகிரப்படுகிறது.

ஏனென்றால் , இந்த விஷயத்தில் திருமா மீது புகார் கொடுத்து வழக்கு போட்டதிலிருந்து, அவரை விவாதத்திற்கு அழைத்ததாகட்டும், அல்லது திருமாவிக்கு support பண்ண பா.சிதம்பரம் போன்றவர்களை கிண்டல் செய்து ஓட விட்டதாக இருக்கட்டும். நம்மவர்களே இந்த ‘மனு தர்ம’ விஷயத்தில் தயங்கியபோது , ஆரம்பம் முதலே , “திருமாவளவன் சொல்வது ‘பச்சை பொய்’ , அவர் சொல்வது போல “மனு தர்மத்தில் ” இல்லவே இல்லை….” என்று அடித்து சொன்னார். இப்போது திருமாவளவனும் அதை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டுவிட்டார் .

இதனால் தான், இவர் மீது புகார் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள அத்தனை காவல்நிலையங்களிலும் கொடுக்க வேண்டும் என “விசிக பார்வேந்தன்” என்பவர் மூலம் ஏற்பாடு ஆகிறது. இது நடந்தது 25.10.2020.

ஆனால், அந்த புகார் தரப்படாமல் காக்க வைக்கப்படுகிறது. நிற்க….

சத்தியம் தொலைக்காட்சியில் 26-10-2020 அன்று பாஜக Vs விசிக – மோதலை தூண்டியது யார் என்ற தலைப்பில் விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கு அஷ்வத்தாமனிடம் அழைப்பு விடுக்கப்படுகிறது .

ஆனால் சொல்லப்பட்ட வன்னியரசு, ராமசுப்ரமணியம் உள்ளிட்ட Panel List ல் இல்லாத புதிய நபராக சுந்தரவள்ளி என்கிற பெண்மனியை சேர்த்து விளம்பரம் வெளியிட்டது சத்யம் தொலைக்காட்சி. தன்னிடம் சொல்லாமல் மறைமுகமாக அவர் பெயரை சேர்த்ததாலும்,அவர் சில நாட்களுக்கு முன்பு ராம ரவிக்குமார் அவர்களிடம் மிகவும் தரம் தாழ்ந்து பேசியதை குறிப்பிட்டு, “என் தகுதிக்கு அவருடன் எல்லாம் என்னால் விவாதம் செய்ய முடியாது” என மறுத்துவிட்டார் அஷ்வத்தாமன். அதனால் சத்யம் தொலைக்காட்சி அன்று விவாத நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு , அடுத்தநாள் ஏற்பாடு செய்தது. அதே தலைப்பு …அதே பங்கேற்பாளர்கள் , ஆனால் சுந்தர வள்ளி மட்டும் இல்லை…

இதில் யோசிக்க வேண்டிய விஷயம் . ‘அஷ்வத்தாமன் வரவில்லை’ என்ற ஒரு காரணத்திற்காக , ஒரு நாள் cancel செய்யப்பட்டு, மறுநாள் நடக்கிற விவாதத்திற்கு மற்ற பங்கேற்பாளர்களும் ஒத்துழைக்கிறார்கள். வன்னியரசு மட்டுமல்ல….ராமசுப்ரமணியமும் இந்த trap க்கு ஒத்துழைக்கிறார்.

அவரால் விவாதத்தில் வைக்கப்பட்ட அருவருப்பான வாதங்களை பார்த்தாலே தெரியும். ( அதற்கு சரியான செருப்படி அஷ்வத்தாமனால் அவருக்கு தரப்பட்டது என்பது வேறு விஷயம். )

ஆனால், வன்னியரசு-க்கு பதிலாக “கரொலின்” என்ற பெண்மனியை திடீரென விவாதத்தில் அமர வைக்கப்படுகிறார்.

இந்த பெண் ஏற்கனவே நெப்போலியன் என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார் என நாடாகமாடியவர். இந்த விபரம் சென்னை MHAA வழக்கறிஞர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பெண் இதுவரை விசிக சார்பாக விவாதங்களில் பங்கேற்றதும் இல்லை. அப்படி இருக்க அந்த பெண் திடீரென விவாதத்தில் பங்கேற்க வைத்தது ஏன் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். அவர் மூலம் ஒரு நாடகம் திட்டமிடப்பட்டு அதன்மூலம் அஷ்வத்தாமன் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய செய்யப்பட்ட திட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு , “பொம்பளையிடம் வீரத்தை காட்ட நான் என்ன திருமாவளவனா ” என்று அதிரடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார் அஷ்வத்தாமன். தனக்கான , trap செட் செய்தவர்களுக்கு BETTER LUCK NEXT TIME ,என்று தனது சமூகவலைதளங்களில் பதிவும் செய்துவிட்டார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த விசிக கட்சியினர், தாங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்த புகாரை தமிழகம் முழுவதும் சொல்லி வைத்தார் போல, அடுத்த நாள் 28.10/2020 , விசிக கட்சியினர் புகார் கொடுக்கின்றனர் . அதாவது , அவர்கள் திட்டம் பலித்திருந்தால் அந்த பெண்ணை வைத்து புகார் கொடுத்திருப்பார்கள்.

அதற்காக காத்திருந்து , திட்டமிட்ட படி எதுவும் நடக்காததால், புகாரில் எந்த முகாந்தரமும் இல்லாமல், தங்களது கட்சித்தலைவர் மீது சட்டப்படி புகார் கொடுத்ததையே புகாராக சொல்லி, காவல்துறையிடம் புகார் கொடுத்து வழக்கு பதிய வற்புறுத்தி வருகின்றனர். அதுவும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், எங்கிருந்து வந்தது இங்கு வன்கொடுமை ?!

ஒரு தனி மனிதன் மீது தமிழகம் முழுதும் ஒரு கட்சியால் முன்னெடுக்கப்பட்டு புகார் அளிக்கப்படுகிறது .

இந்து தர்மத்தை காக்க போராடிவரும் அஷ்வத்தாமன் அவர்களுக்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டிய நேரம் இது.

ISupportAshvathaman

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்

ShareTweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Thirumavalavan

பாஸ்போர்ட் தில்லுமுல்லு அம்பலப்படுத்தப்படும்! வி.சி.க முக்கிய நிர்வாகியை சம்பவம் செய்தார்! பா.ஜ.கவின் தடா பெரியசாமி.

October 3, 2021
பெண்கள் மானபங்கம்! மம்தாவின் வெறியாட்டம்!  9 வழக்குகளை பதிவு செய்துள்ளது சிபிஐ! கலக்கத்தில் மம்தா

பெண்கள் மானபங்கம்! மம்தாவின் வெறியாட்டம்! 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது சிபிஐ! கலக்கத்தில் மம்தா

August 27, 2021
ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

ஆவடி அருகே சிப்காட்டிற்காக 10,000 குடும்பங்களை அகதிகளாக்குவதா அன்புமணி ராமதாஸ் ஆவேசம் !

October 22, 2024
முதல் முறையாக இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற 5பேர் தேர்வு.

முதல் முறையாக இந்திய ராணுவ பீரங்கி படைப்பிரிவின் அதிகாரிகளாக பணியாற்ற 5பேர் தேர்வு.

April 23, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x