Saturday, September 23, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

முதலில் கவிழ்வது ஜார்கண்டா இல்லை மகாராஸ்டிராவையா ? மோடியின் திட்டம்

Oredesam by Oredesam
February 18, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பிரதேசம் மகாராஸ்டிரா ஜார்கண்ட் மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது.

READ ALSO

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !

மிக சுலபமாக ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு மகாராஸ்டிரா ஜார்கண்ட்டை விட மத்திய பிரதேசத்தில் தான் அதிகமாக இருந்தாலும் மகாராஸ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில்தான் பிஜேபி உடனடியாக ஆட்சிக்கு வர விரும்புகிறது.

அதிலும் இந்தியாவின் நம்பர்-1 மாநிலமான மகாராஸ்டிராவை விட குட்டி மாநிலமான ஜார்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றவே பிஜேபி முனைப்புடன் இருக்கிறது.

இதற்கு காரணம் இப்பொழுது காங்கிரஸ் கஜானாவுக்கு செல்லும் பணம்பெருமளவில் ஜார்கண்ட்டில் இருந்து தான்செல்கிறது.

சுயேச்சை எம்எல்ஏவாக இருந்து காங்கிரஸ் துணையுடன் முதல்வராகி பல ஆயிரம் கோடிகளை சுருட்டிய மதுகோடா மண்ணான ஜார்கண்டில் இருந்து தான் காங்கிரஸ் இப்பொழுது அள்ளிக் கொண்டு இருக்கிறது.

இதற்கு செக் வைக்க விரும்பும் பிஜேபி முதலில் ஜார்கண்டில் தான் ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜார்கண்ட் மாநிலம் நிறைய கனிம வளம் நிறைந்த மாநிலம் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளுக்கு கரண்சியை அள்ளி கொடுக்கும் மாநிலங்களில் கர்நாடகா மகாராஸ்டிராவுக்கு இணையான மாநிலம்.

கடந்த 2014 -2019 வரை பிஜேபிக்கு கிடைத்த நிதிகளில் பெருமளவு அதாவது சுமார் 50 சதவீத அளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தே கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு படிஅளந்து வந்த கர்நாடகாவை பிஜேபி கைப்பற்றி விட்டதால் விரக்தியில் இருந்த சோனியாவுக்கு பிஜேபி செய்த சில தவறுகளின் மூலமாக ஜார்கண்ட் மற்றும் மகாராஸ்டிரா மாநில ஆட்சி அதிகாரங்கள் மடியில் வந்து விழுந்தவுடன் மீண்டும் மமதை தலைக்கேறி விட்டது.

மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவையே அடிமையாக்கி அழகு பார்க்கும் சோனியாவுக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேம ந்த் சோரன் எம்மாத்திரம்?

காங்கிரஸ் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி அரசு உருவாகி இரண்டு மாதம் கூட நிறைவடையாத நி லையில் இதுவரை 6 தடவைக்கு மேல் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லிக்கு அழை த்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் சோனியா.

இது தான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.

காங்கிரஸ் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வை அடிமையாக நினைக்கிறது என்று கோபத்தில் இருக்கிறார்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள்

பிஜேபியோடு கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் காங்கிரஸ் மாதிரி இல்லாது எவ்வளவு டீசண்டாக கூட்டணியில் இருந்தார்கள் என்று பிஜேபி புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள்.

இது மட்டுமல்லாது அமைச்சர் பதவி கிடைக்காத 7-8 காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் பாபுலால் மராண்டி மூலமாக புதிய ஆட்சி அமைய உதவினால் அமைச்சர் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் பிஜேபிக்கு நூல் விட்டு வருகிறார்கள்.

இதற்காகவே காத்து இருந்த பிஜேபி பாபுலால் மராண்டியையே பிஜேபியில் இணைய வைத்து முதல்வர் ஆக்குகிறோம் வாருங்கள்
என்று காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா எம்எல்ஏக்களுக்கு வலைவீசி காத்து இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை இருந்த 20 ஆண்டு கால ஆட்சியில் பிஜேபி ஆட்சியும் ஜனாதிபதி ஆட்சியும் தான் அதிகளவில் இருந்துள்ளது.சோரன்கள் அதிகபட்சமாக 1 வருடம் தான் முதல்வராக தாக்கு பிடித்து இருந்து இருக்கிறார்கள்.

பிஜேபி தான் அதிககாலம் ஜார்கண்ட்டில் ஆட்சியில் இருந்து இருக்கிறது. இது விரைவில் மீண்டும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கலாம்..

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Share81TweetSendShare

Related Posts

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்
அரசியல்

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

September 19, 2023
கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !
அரசியல்

கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !

September 18, 2023
மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!
அரசியல்

மத்திய பாஜக அரசு மீது பொய்யை பரப்பாமல் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் – வானதி சீனிவாசன்..!

September 16, 2023
பெண்களுக்கு குடிநீர் வழங்கிய பெண்ணை வெளியே பிடித்து துரத்து என்று பேசிய சர்ச்சை அமைச்சர் பொன்முடி.
அரசியல்

பெண்களுக்கு குடிநீர் வழங்கிய பெண்ணை வெளியே பிடித்து துரத்து என்று பேசிய சர்ச்சை அமைச்சர் பொன்முடி.

September 15, 2023
Dr.SG.Suryah
அரசியல்

வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஸ்டாலின்… ஆதரத்துடன் முதல்வரின் பொய்யை தோலுரித்து காட்டிய எஸ்.ஜி.சூர்யா.

September 14, 2023
சனாதனத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது இண்டியா கூட்டணி; திமுக அமைச்சர் பொன்முடி பேச்சு !
அரசியல்

சனாதனத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது இண்டியா கூட்டணி; திமுக அமைச்சர் பொன்முடி பேச்சு !

September 14, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இருளர் பெண்கள் 4 பேர் கற்பழிப்பு : எப்போது நீதி வழங்குவார் சைலேந்திரபாபு? – டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

இருளர் பெண்கள் 4 பேர் கற்பழிப்பு : எப்போது நீதி வழங்குவார் சைலேந்திரபாபு? – டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

November 23, 2021
உலகிற்கே வழிகாட்டும் இந்தியா! உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர்

உலகிற்கே வழிகாட்டும் இந்தியா! உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர்

March 24, 2020

பஞ்சாப் அரியானா விவசாயிகள் ஏன் போராடறாங்க?

December 1, 2020
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க அமித்ஷா அதிரடி முடிவு..

July 18, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
  • மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
  • சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
  • “இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x