Wednesday, May 21, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!

Oredesam by Oredesam
September 23, 2020
in இந்தியா, செய்திகள்
0
பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!
FacebookTwitterWhatsappTelegram

ரைட் டைம் டூ பஞ்சாப் பிஜேபி-பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொட ர் ஆரம்பமான உடன் விவசாய விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளி ன் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோ தா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்ட ங்களுக்கு மாற்றாக தான் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

வழக்கம் போல இதை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டதுஆனால் ஆச்சரியமாக இந்த மசோதாக்க ளுக்கு பிஜேபியின் கூட்ட ணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஏற்கனவே கடு ம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரு ம் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகளுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்து இருக்கிறார்சுமார் 100 வருடங்களாக பஞ்சாப் அரசிய லில்இருக்கும் அகாலிதளத்திற்கு மாற்று தேடிக்கொ ண்டு இருக்கிறார்கள் பஞ்சாப் மக்கள்.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

அதனால் தான் 2014 லோக்ச பா தேர்தலில் மோடி அலையையும் மீறிமீறி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்பிக்கள் கிடைத்தார்கள்.ஆனால் ஆம்ஆத்மி பஞ்சாப் மக்களின்நம்பிக்கையை பெறும் வகையில் இல்லாததால் 2019 லோக்சபா தேர்தலில் 1 எம்பியை மட்டுமே பெற முடிந்தது.ஆக ஆம் ஆத்மியின் ஆட்டம் பஞ்சாபில் முடிவுக்குவரும் நிலையில் உள்ளது.எனவே அந்த இடத்தை பிஜேபியினால் பிடித்து பஞ்சாப் ஆட்சி பீடத்தில் அமரமுடியும். இதற்கு முதலில் அகாலிதளம்கூட்டணியில் இருந்து பிஜேபி வெளியேவர வேண்டும்.

அகாலிதளமும் பஞ்சாப் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. 2014 லோக்சபா தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற அகாலிதளம் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 10 லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.ஆனால் பிஜேபி கடந்த 2014 லோக்சபாதேர்தலில் எப்படி 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதோ அதே மாதிரி 2019 லோக்சபா தேர்த லிலும் 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

எனவே பஞ்சாப் மக்களுக்கு பிஜேபி மீது அல்ல அகாலிதளத்தின் மீது தான் வெ றுப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.வட மாநிலங்களில் மோடி க்கு உருவான மாபெரும் ஆதரவையும் மீறி பஞ்சாபில் மட்டும் பிஜேபி கூட்டணிதோல்வி அடைய காரணம் அகாலிதளம்மீது பஞ்சாப் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தான்.பொற்கோயிலை உடைத்து நொறுக்கி 20 ஆயிரம் சீக்கியர்களை கொன்ற காங்கி ரஸ் கட்சியைகூட மன்னித்து ஆதரவளி த்து அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும் பஞ்சாபிகள் உலகமெங்கும் குருநானக் புகழை கொண்டு சேர்க்கும் பிஜேபியை நிச்சயமாக கை விட மாட்டார்கள்.

அகாலிதளம் பஞ்சாப்பில் இருக்கும் திமு க தெலுங்கு தேசம் மாதிரி ஒரு குடும்ப கட்சி்.பிரகாஷ்சிங் பாதல் கருணாநிதி சந்திரபாபு நாயுடு மாதிரி குடும்ப அரசி யலை வழி நடத்திய ஒரு ஊழல் அரசிய ல்வாதி.பஞ்சாபில் பிஜேபி சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி உருவாகி சுமார் 30 வருட ங்கள் இருக்கும்.பிஜேபியின் நீண்டகால நண்பன் அகாலிதளம் தான்.சிவசேனா வெல்லாம் அடுத்த பட்சம் தான்.இந்த நட்பு தான் பிஜேபியை பஞ்சாப் அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுக்க முடியாமல் தடுக்கிறது.

நேற்று முளைத்த ஆம்ஆத்மி எல்லாம் ப ஞ்சாப் அரசியலில் பட்டைய கிளப்பும் பொழுது பாரம்பரியம் கொண்ட பிஜேபி ஏன் இப்படி அகாலிதளத்துடன் இணைந்து தன்னு டைய வளர்ச்சியை தடுத்து க்கொண்டு இருக்கிறது என்று எனக்குள்ளே நான் கேள்வி எழுப்பிக்கொள்வேன் ஏனென்றால் அகாலிதளம் ஒரு குடும்ப கட்சி.அப்பா பிரகாஸ் சிங் பாதல் முதல்வ ர் மகன் சுக்பீர்சிங் பாதல் துணை முதல்வர். மருமகள் சிம்ரஞ்சித் சிங் கவுர் மத்திய அமைச்சராக இருந்து பாதல் குடும்பமே பஞ்சாப் மக்களை ஆண்டு வந்தால் பஞ்சாபிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்.

அந்த கோபத்தில் தான் பஞ்சாபில் ஆம்ஆத்மி வளர்ந்தது.இப்பொழுது ஆம் ஆத்மியும் அட்ரஸ் இழந்து வரும் நிலையில்பஞ்சாப் மக்களுக்கு ஒரு மாற்று அரசியல்தேவைப்படுகிறது. அதை பிஜேபினால் அளிக்க முடியும்.அதற்கு முதலிய அகாலி தளம் கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.சுமார் மூன்று கோடி மக்கள் வாழும் பஞ்சாபில் 58% சீக்கியர்களும் 39% இந்துக்க ளும் 2% முஸ்லிம்களும் ஏனைய ஒரு சத வீததில் கிறிஸ்த்துவர்கள் பவுத்தர்கள் ஜைனர்க ள் என்று கலந்து வாழ்கிறார்கள்.

எனவே பஞ்சாப் மாநிலம் பிஜேபிக்கு சாதகமான மாநிலம் தான் அகாலிதளம் ஒரு சீக்கிய மதத்தினை அடிப்படையாக கொண்ட கட்சி.எனவே அதற்கு இயற்கையான ஆதரவு சீக்கியர்களிடம் எப்பொழுதும் உண்டு அதோடு காங்கிரஸ் மாதிரி சுதந்திரத்திற்கு முன்பே 1920 ல் உருவாக்கப்பட்ட சீக்கிய மத அமைப்பில் இருந்து வந்ததால் அரசியலி ல் நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சி.அதனால் மக்கள் மீண்டும் வேறு வழியின்றி அகாலிதளத்தின் பக்கமாக செல்ல வே வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்காகதான் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களை எதிர்த்து அகாலிதளம் பிஜேபி கூட்டணி அரசில் இருந்து வெளி வந்துள்ளது.இதை முன் வைத்து பி.ஜே.பியும் அகாலித ளத்துடன் உள்ள கூட்டணியை முறித்துகொண்டு வெளி வர வேண்டும்.அப்போ து தான் பஞ்சாபில் ஆட்சி அமைக்கும்அளவுக்கு வளர முடியும் மகாராஸ்டிரா பீகார் ஒடிசா ஆகிய மாநில ங்களில் கூட்டணியில் இருந்த சிவசேனா ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜன தா தளத்தை பயன் படுத்தி பிஜேபி வளர்ந்ததை விட அவர்களின் கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகு தான் பி ஜேபி வளர்ச்சியின் வேகம்அதிகரித்தது.

ஆதலால் பஞ்சாபிலும் இப்பொழுது அகா லி தளம் மத்திய அரசில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் பிஜேபி யும் அகாலிதளம் கூட்டணியில் இருந்து வெளி வரவேண்டும்.இது சரியான நேரம் என்றேநினைக்கிறேன்.அப்பொழுது தான் வருகின்ற 2022 பஞ் சாப் சட்டமன்ற தேர்தலில மத்திய பிஜேபி அரசுக்கு எதிரான மக்கள் மன நிலைமீண்டும் காங்கிரஸ் பக்கமாக திரும்பாமல் மாநில கட்சியான அகாலிதளம் பக்கமாகவும் அகாலிதள எதிர்ப்பு ஓட்டுக்க ளை பிஜேபி பக்கமாகவும் கொண்டு வர முடியும்.அப்பொழுது தான் ஒரு மாநில கட்சிஅதற்கு எதிரான தேசிய கட்சி என்று பஞ்சாப் அரசியலில் அகாலிதளத்திற்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் இடத்திற்குபிஜேபி வர முடியும்.பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும் காங்கிர ஸ் கட்சி காணாமல் போக வேண்டும் என்றால் பிஜேபி அகாலி தளம் கூட்டணி உடைய வேண்டும்.அதை நோக்கியே பஞ்சாப் அரசியலும் இப்பொழுது சென்று கொண்டு இருக்கி றது.

ShareTweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தி கேரளா ஸ்டோரி படம் போல் மணப்பாறையில் நடந்தேறிய கொடூர சம்பவம் ! சிறுமியை பலாத்காரம் செய்து மதம்மாற சொல்லி வற்புறுத்தல் !

தி கேரளா ஸ்டோரி படம் போல் மணப்பாறையில் நடந்தேறிய கொடூர சம்பவம் ! சிறுமியை பலாத்காரம் செய்து மதம்மாற சொல்லி வற்புறுத்தல் !

May 7, 2023

தி.மு.கவினருக்கு அடுத்த ஆப்பு 2ஜி முறைகேடு வழக்கு விரைவில் தீர்ப்பு! தமிழக அரசியலில் புயல் வீசுமா?

September 12, 2020
250 கோடி ரூபாய் செலவு செய்து தீபாவளி கொண்டாடிய திமுக-பாஜக நிர்வாகி ஆவேசம்

250 கோடி ரூபாய் செலவு செய்து தீபாவளி கொண்டாடிய திமுக-பாஜக நிர்வாகி ஆவேசம்

November 1, 2024
ஆவின் பால் பாக்கெட் நிறுத்தம் திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.

ஆவின் பால் பாக்கெட் நிறுத்தம் திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.

November 20, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x