Tuesday, November 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மாணவி லாவண்யா மரணம்… பா.ஜ.க போராட்டம்… சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறதா வழக்கு.. #JusticeForLavanya

Oredesam by Oredesam
January 24, 2022
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
மதம்மாற சொல்லி கொடுமைபடுத்திய  தூய இருதய மேல்நிலை..கொடுமை தாங்காமல் மாணவி தற்கொலை ! #JusticeforLavanya
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்

இந்த நிலையில் மாணவி லாவண்யா திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

READ ALSO

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்
இந்த நிலையில் இறப்பதற்கு முன் லாவண்யா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் இரண்டாண்டுக்கு முன் எனது பெற்றோர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாற சொன்னதாகவும் மதம் மாற மறுத்ததை தொடர்ந்து மாணவி என்னை கொடுமைபடுத்தியதாக மாணவி லாவண்யா கூறியுள்ளார். இதே போல் அவரது பெற்றோரும் கூறினார்கள்.

இந்த நிலையில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது . மேலும் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பதிவிட்ட ‘ஹேஷ்டேக்’ தேசிய அளவில் ‘ட்ரெண்ட்’ ஆனது.

இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்.பி., ரவுளி பிரியா விளக்கம் அளித்துள்ளார்.மாணவி ஜன., 19ல் உயிரிழந்தார், முன்னதாக, 16ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன்தொடர்ச்சியாக மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் மரண வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு ஒரு ‘ஹேஷ்டேக்’கை பா.ஜ.க வினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ‘ஹேஷ்டேக்’ தேசிய அளவில், ‘ட்ரெண்ட்’ ஆகியுள்ளது.

இதனிடையே, சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சாவூர் எஸ்.பி., மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் டெல்லி மேல்மட்டத்தில் லாவண்யா மரணம் தொடர்பாக குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரிடம் பேசியுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அண்ணாமலை அவர்களும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள். இதனால் விரைவில் வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ShareTweetSendShare

Related Posts

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
இந்தியா

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023
பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி  பாக்கிஸ்தான் வீரர்.
இந்தியா

பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி பாக்கிஸ்தான் வீரர்.

November 22, 2023
சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.
அரசியல்

சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.

November 22, 2023
காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல்:பாஜக தலைவர் நட்டா குற்றச்சாட்டு.
அரசியல்

காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல்:பாஜக தலைவர் நட்டா குற்றச்சாட்டு.

November 20, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நான் குர்ஆனையும்,பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன்! கிறிஸ்துவர்களும், முகம்மதியர்களும் விபூதி பூசிக்கொள்வார்களா? மதுரை ஆதினம் அதிரடி

நான் குர்ஆனையும்,பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன்! கிறிஸ்துவர்களும், முகம்மதியர்களும் விபூதி பூசிக்கொள்வார்களா? மதுரை ஆதினம் அதிரடி

August 30, 2021
ஆப்கான் எல்லையிலிருந்து அடுத்து வரும் பேராபத்து! தடுத்து நிறுத்த இந்தியர்கள் அனைவரும் ஆயத்தமாவோம்!  க.கிருஷ்ணசாமி

ஆப்கான் எல்லையிலிருந்து அடுத்து வரும் பேராபத்து! தடுத்து நிறுத்த இந்தியர்கள் அனைவரும் ஆயத்தமாவோம்! க.கிருஷ்ணசாமி

July 17, 2021
அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது குறித்து -அண்ணாமலை..

அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது குறித்து -அண்ணாமலை..

May 30, 2022
கவுன் போட்டு வந்த கமல்… வாம்மா துரையம்மா…. வச்சு செய்த நெட்டிசன்கள்..

கவுன் போட்டு வந்த கமல்… வாம்மா துரையம்மா…. வச்சு செய்த நெட்டிசன்கள்..

November 15, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
  • மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x