Get real time update about this post category directly on your device, subscribe now.
வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தும் குழுக்களின் போராட்டங்களின் விளைவாக எங்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் எங்களது பாதுகாப்பு மற்றும் மதிப்புமிக்கவர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றும்,...
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையும் ராமர் கோவிலுக்கான கருவறை கட்டுமானப் பணிகள் நேற்று முறைப்படி துவங்கின. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து, இந்தப் பணிகளை...
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில்,ஒவ்வொருஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்...
ராமேஸ்வரம், பிப்ரவரி 23, 2022: ஹனுமான்ஜி சார் தாம் திட்டத்தை தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா 2008-ம் ஆண்டு மேற்கொண்டார். இதில் முதல் கட்ட நடவடிக்கையானது சிம்லாவில்...
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளதாக ராம் ஜென்மபூமி தீரத்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று...
வரும் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெகு விமரிசிசையாக கொண்டாடப்படும்....
திருமழிசை பேரூராட்சியில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருவது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது...
தமிழகத்தில் பெரும்பாலும் பெரியவர்கள் ஷீரடிக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள். மேலும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போது ஷிரடிக்கு செல்வோம் என காத்திருக்கிறார்கள். குடும்ப பட்ஜெட்க்குள்...
பத்திரிகையாளரும், தகவல் ஆணையருமான உதய் மகுர்கர் எழுதியுள்ள வீர் சவார்கர் வாழ்க்கை புத்தகத்தின் வெளியீட்டு விழா, நேற்று டெல்லியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்பாதுகாப்பு துறை அமைச்சர்கலந்து கொண்டு...
பாஜக , ஹிந்து இயக்கங்கள் தவிர்த்து வேறு எந்தக் கட்சிக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பிடிக்காது...அதுவும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது பிடிக்கவே பிடிக்காது......
