இந்தியா

Get real time update about this post category directly on your device, subscribe now.

இந்திய ரேடாரில் சிக்கிய சைனாவின் ஜே 20 இது ரேடாரில் சிக்காத விமானமாம் !

இந்திய ரேடாரில் சிக்கிய சைனாவின் ஜே 20 இது ரேடாரில் சிக்காத விமானமாம் !

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில்,...

சிறுபான்மையினர் வாழ்வில் முன்னேற்றம் தரும் மோடி ஆட்சி!  வஞ்சித்த காங்கிரஸ் ஆட்சி!

சிறுபான்மையினர் வாழ்வில் முன்னேற்றம் தரும் மோடி ஆட்சி! வஞ்சித்த காங்கிரஸ் ஆட்சி!

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த இளைஞர்களின் “மேம்பாடு மற்றும் முன்னேற்றம்’’ என்ற குறிக்கோளை கொண்டு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின்...

ரயில்வே துறையில் பாதுகாப்பிற்காக ஆள் இல்லா உளவு விமானங்கள்! பியூஸ் கோயல் அதிரடி நடவடிக்கை!

ரயில்வே துறையில் பாதுகாப்பிற்காக ஆள் இல்லா உளவு விமானங்கள்! பியூஸ் கோயல் அதிரடி நடவடிக்கை!

ரயில்வே சொத்துக்களை கண்காணிக்கவும், ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆள் இல்லா உளவு விமானங்கள் ஆளில்லா வான்வழி வாகனமான ட்ரோன் கண்காணிப்புத் தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்ட மனித...

பி.எம்.கேர்ஸ் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! காங்கிரசை வச்சு செய்த பா.ஜ.க

பி.எம்.கேர்ஸ் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! காங்கிரசை வச்சு செய்த பா.ஜ.க

கொரோனா வைரஸ் தொற்று நாட்டை உலுக்கிய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கேர்ஸ் நிதியை அமைத்து மக்களை நிதியத்திற்கு பங்களிக்க அழைத்திருந்தார். தற்போதைய கோவிட் -19...

யோகியை தொடர்ந்து அதிரடியில் இறங்கிய எடியூரப்பா கலவரகார்களிடமே இழப்பீடு வசூல்.

உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்ததுபோல கர்நாடக மாநிலம் பெங்களூரு கலவரத்தின்போது அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் அதற்கான இழப்பீடு வசூல் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக...

பயங்கரவாதிகள் தாக்குதல் ஜம்மு-காஷ்மீரில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் உயிரிழப்பு!

பயங்கரவாதிகள் தாக்குதல் ஜம்மு-காஷ்மீரில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் உயிரிழப்பு!

இந்திய எல்லை பகுதியான ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காவலர் என 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ...

கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தல தோனி, ஓய்வு குறித்த  அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தல தோனி, ஓய்வு குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம் எஸ் தோனி, அவரின் 2வது சொந்த ஊரான சென்னை மண்ணில் அறிவித்துள்ளார். கிரிக்கெட்...

சுதந்திரதின விழாவில் மம்தாவின் குண்டர்களால் அடித்து கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி.

மேற்கு வங்காளத்தின் ஹூக்லியில் இந்தியாவின் 74 வது சுதந்திர தின நிகழ்வின் போது கொடி ஏற்றியபோது, ​​அரம்பாக் துணைப்பிரிவில் கானாகுலில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே...

உலக நாடுகள் போற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய அறிவிப்புகள்.

உலக நாடுகள் போற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய அறிவிப்புகள்.

பாரத திருநாட்டின் சுதந்திரத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவையொட்டி செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து பிரமாண்டமான பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பல சிறப்பு அம்சங்களைத் தெரிவித்தார்.  சீனா மீது கர்ஜித்து, அதற்கு...

காங்கிரஸ் சாரா பிரதமர்களில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு அயோத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது...

Page 107 of 139 1 106 107 108 139

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x