இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தை உலகளாவிய கொடிய தொற்றுநோயான COVID-19 கொரானா உடன் ஒப்பிடுவதற்காக வங்காளத்தை தளமாகக் கொண்ட தீவிர இடதுசாரி டெலிகிராப்பிற்கு இந்திய பத்திரிகை கவுன்சில்...
மூவர் கமிட்டி அமைத்து இத்திட்டத்தை இன்னும் இரண்டு நாட்களில் நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கிறது அரசு. பணம் வங்கி / ஜன்தன் கணக்கில் செலுத்தப்படும். கணக்கு இல்லாத உத்தரபிரதேச...
இந்திய வரலாற்றில் முதல் முறையாக… கலவரக்காரர்கள் 6 பேர், கலவரத்தில் தாங்கள் சேதப்படுத்திய உடைமைகளுக்கு இழப்பீடாக ரூ 80 ஆயிரத்தை யோகி அரசிடம் ஒப்படைத்தனர்! இன்னும் வரும்...
உசுர கொடுத்தாவது ஜெயிக்க வச்சே ஆகணும்னு நாட்டு பற்று உள்ள நல்லவர்கள் ஒருபுறம். 5 1/2 ஆண்டுகளில் நாடு அடைந்த முன்னேற்றம் மிக அதிகம். இதை எழுத...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சர்ச்சைகள் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டு தற்போது கலவரத்தில் முடிவடைந்திருக்கிறது.ஆனால், எதனால் இந்த சர்ச்சைகள் என்று தான் எனக்குசுத்தமாகப் புரியவில்லை..சட்டத்திற்கு புறம்பாக திருட்டுத்தனமாக...
ஓரு திட்டம் தொடர்பான பணிகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு அதிகாரியைக் கேட்க தான் செய்தவற்றையெல்லாம் பட்டியலிட்டு அமைச்சருக்கு நேரம்...
நேரு 16ஆண்டுகள் 286 நாள்கள் இந்திரா_காந்தி 15 ஆண்டுகள் 350 நாள்கள் ராஜீவ்காந்தி 5 ஆண்டுகள் 35 நாள்கள் மன்மோகன்சிங் 10ஆண்டுகள் 4 நாள்கள் கிட்டதட்ட 51...
2013-ம் ஆண்டில் மே மாதம் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற Pro-Tamil eelam நிகழ்ச்சியில் Jammu Kashmir liberation Front (JKLF) என்ற அமைப்பின் தலைவர் யாசின்...
கொரோனாவைரஸ் பற்றிய செய்திகளில் ஒரே 'ஒரு நல்ல செய்தி' - இந்தியாவில் மருத்துவ காப்பீடு (medical insurance policy) செய்திருப்பவர்கள் எந்த மாதிரியான காப்பீடு வைத்திருந்தாலும், காப்பீடு...
இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்குதலால் முதல் பலி: 76 வயது முதியவர். காரணம் கொரோனாவைரஸ் தாக்குதல் மட்டுமல்ல. 29 ஜனவரி முதல் 29 பிப்ரவரி வரை சவுதியில் இருந்திருக்கிறார்...