இன்று எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனை குறித்து பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு...
தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.10.76 லட்சம் கோடி...
பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைப்பு தமிழகத்தில் தி.மு. க அரசுக்கு பெருத்த சவாலாக உருவெடுத்து இருக்கிறது. நாடு முழுவதும் ரக்ஷா...
நேற்றைய தினம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த்தது. மேலும். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடிபயனாளிகள்...
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சரியாக சற்று ஆட்டம் கண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திமுகவினரின் அராஜகம் என்பது எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. நிலம் அபகரிப்பு,ஆணையாளரிடம் கமிஷன்...
ஓணம் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக 29.08.2023 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடபட்டது . இந்தநிலையில்கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்...
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மீனவர் சமுதாய நல கூடத்தில், நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனி நபர் மருத்துவ காப்பீடு அட்டை...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம்தான், என்னவென்று தெரியாமல் துண்டுச்சீட்டைப் பார்த்து அப்படியே ஒப்பிப்பது தர்மசங்கடத்தை உருவாக்கும், அது முதலமைச்சர் வகிக்கும்...
தமிழகத்தில் அரிவாள் வெட்டு என்பது சகஜமாகி வருகிறது. கடந்த இரு நாட்களில் பரமத்திவேலூரில்எண்ணெய் ஆலை மேலாளருக்கு அரிவாள் வெட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிவாள் வெட்டு சம்பவம்...
திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து தலைதூக்க ஆரம்பித்துள்ளது.கொலை சம்பவங்கள் சாதி...