தமிழகம்

Get real time update about this post category directly on your device, subscribe now.

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 18600 அமெரிக்க டாலர் சுங்கத் துறையினரால் பறிமுதல்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது...

குருடன் நொண்டிபயலுகள் என்று  தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

குருடன் நொண்டிபயலுகள் என்று தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

இவர்களுக்கு இதுவே பிழைப்பாய் போய்விட்டது …. இந்து பெண்களை விபச்சாரிகள் என்பதும்,மாற்றுத்திறனாளர்களைஉதாரணப்படுத்துவதும்!… ஒருநாள் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்துபார்…அப்போது தெரியும் பார்வையற்றவரின் சூழ்நிலை.. ஒரு நாள் தவழ்ந்து சென்று...

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

ரஜினி மீது நமக்கு ஒரு இனம் தெரியாதபற்று ஏற்பட காரணம் அவர் சனாதன த ர்மத்தின் வழி நிற்பதோடு அல்லாமல்அதனை வழி நடத்தவும் செய்கிறார் .இரண்டு ஆண்டுகளுக்கு...

சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி  (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.             சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்திய பொன்னார்.

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்திய பொன்னார்.

குமரிக்கு பெருமை சேர்த்த சாதனை மாணவிகளை நேரில் சென்று வாழ்த்தினார் பொன்னார் நீட் தேர்வில் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் குமரி மாவட்ட...

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவரின் மகன் #NEET தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம்!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவரின் மகன் #NEET தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் முதலிடம்!

ஆடுமேய்ப்பவரின் மகனான தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 2020 #NEET தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில், அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில்...

தமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார்! நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க!

தமிழகத்தில் ஆலய நுழைவு சட்டம் கொண்டுவந்தவர் பிராமணர் ராஜாஜி எதிர்த்தவர் பெரியார்! நெறியாளரின் முகத்திரையை கிழித்த பா.ஜ.க!

நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர்களின் வீடியோ வெளிவந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்றன. அதன் பின் நியூஸ் 18 சேனல் மற்றும் இதர...

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலுக்காக, இந்திய உணவு நிறுவனம் பிற அரசு முகமைகளுடன் இணைந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், கேரளா...

திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழியா?  தூத்துக்குடியில் ஆரம்பித்தது பனிப்போர்!

திமுகவின் முதல்வர் வேட்பாளர் கனிமொழியா? தூத்துக்குடியில் ஆரம்பித்தது பனிப்போர்!

ஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல்...

அடகு வைத்த நகையை எப்போது மீட்டு தருவீர்கள்! சேலம் தி.மு.க எம்.பி தலைதெறிக்க ஓட்டம்!  வைரல் வீடியோ

அடகு வைத்த நகையை எப்போது மீட்டு தருவீர்கள்! சேலம் தி.மு.க எம்.பி தலைதெறிக்க ஓட்டம்! வைரல் வீடியோ

ஓமலூர் சேலம் திமுக MPபார்த்திபன் இவர் நேற்று நூறு நாள் வெளி செய்யும் மக்களிடம் சென்று நான் திமுக எம்.பி எப்படி இருக்கிறீர்கள் றன கேட்டுள்ளார். அப்போது...

Page 141 of 166 1 140 141 142 166

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x