Get real time update about this post category directly on your device, subscribe now.
ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனாவால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் மாளிகை தகவல்…… மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று அடுத்த ஒருவாரம் ஆளுநர் பன்வாரிலால்...
தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய விவசாயி அணைக்கரைமுத்து. கடந்த 22-ஆம் தேதி 9.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த...
தமிழகத்தின் பெரும்பாலான திருக்கோயில்களுக்கு முன்பாக இருக்கக்கூடிய ஈவேரா சிலைகளில் உள்ள கல்வெட்டுகளில் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி கடவுளை கற்பித்தவன் முட்டாள் அயோக்கியன்"...
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. அண்டை நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக...
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி,அவர்ககள் ஏழை மக்கள் அனைவருக்கும், உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த...
செங்கல்பட்டு மாவட்டம் நைனார் குப்பத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் என்பவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ளார் மேலும் அந்த...
சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தமில்லாமல் சேவாபாரதி அமைப்பினை தொடர்புபடுத்தி சில தேச விரோத சமூக விரோத சுயநல சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றன. திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் துபாயில் வேலை செய்து வந்தார்.உடல்நிலை சரியில்லாமல் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை 6 வது முறையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த...
தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற...
