Get real time update about this post category directly on your device, subscribe now.
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப்...
தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறவிருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடாமலும்மத்திய...
தமிழ்நாடு 2011 தேர்தலும் - உத்தரபிரதேசம் தேர்தலும் 2022 சிறப்பு கட்டுரை - விஅஜய்குமார் அருணகிரி - உத்தரபிரதேச தேர்தல் பற்றி வெளியிட ப்படும் கருத்து கணிப்புகள்...
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு...
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் அந்த பகுதியில் மத பிரச்சாரம் மேற்கொண்டுவந்துள்ளார். மதபோதகரான ஸ்டீபன் அந்த பகுதியில் ஜெபக்கூடமும்நடத்திவந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி மனைவியும் 2...
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைதூக்கியுள்ளது. சிறுமி தற்கொலை. பாலியல் வன்கொடுமைகள் என அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மதபோதகர்...
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து...
சென்னை குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் சிவா, ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வசந்தி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் நவீன்...
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி லாவண்யா மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்துள்ள சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிருஸ்துவ மதம்...
