Get real time update about this post category directly on your device, subscribe now.
தமிழக காவல்துறையின் நிலை குறித்து சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை செய்த அண்ணாமலை. தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே சட்டம், ஒழுங்கு, என்பது தமிழகத்தில் பெரும்...
திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகராஅந்தப் பெண்ணின் ஐந்து பவுன் தாலிச் சங்கிலி அப்படியா கடலுக்குள் விழ வேண்டும் ?திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு ஓரமாக நின்று கடலில் குளித்துக் கொண்டிருந்தார்...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாதது காரணம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து...
அஸ்ஸாம், கர்நாடகா, ம.பி, மேற்கு வங்கம், குஜராத், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு அதிக இழப்பீடும் தமிழகத்துக்கு மட்டும் குறைந்த இழப்பீடும் கொடுத்து மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது"...
நாடாளுமன்றம் கூட்ட தொடரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எப்போதும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதன் காரணமாக பாஜக தலைவர்கள் திமுக மீது கடும்கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும்...
மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த வெளிநாட்டு நன்கொடை சட்ட (FCRA 2020) திருத்தங்களை எதிர்த்து பல என்.ஜி.ஓக்கள் நீதிமன்றம் நாடியிருந்தார்கள். அந்த வழக்கு விசாரணையின் போது,...
பிள்ளைகள் மதம் மாறியதால் தான் சம்பாதித்த 2 கோடி ரூபாய் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக எழுதி வைத்துள்ள்ளார் முருகன் பக்தர் மு.வேலாயுதம். இது குறித்து அவர் தெரிவித்தது...
தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கலெக்சன் கமிஷன் அரசாக மாறியது என செய்திகள் வலம் வந்தது. அது தற்போது ஆதரத்தோடு நிரூபணமாகியுள்ளது. அமைச்சர்கள் சிற்றரசர்கள் போலவும் ,...
திருநெல்வேலி மாவட்டம் சி.எஸ்.ஐ. கிருஸ்துவ நிர்வாகம் நடத்தி வரும் பள்ளியில் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது பாதிக்கப்பட்ட...
தி.மு.க அமைச்சர்கள் கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெறுகிறது. மேலும் திமுகவிற்கு புது ரத்தம் பாச்ச வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது, அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற...
