ஜெய் பீம் படம் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஜாதி பிரச்சனையை தூண்டும் விதமாகவும் தனிப்பட்ட...
திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்...
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது;'உலக இந்து விழிப்புணர்வு,மற்றும் ஒருங்கிணைப்பு' மாநாடு வரும் டிசம்பர் மாதம் தென்காசி செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி...
சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்.பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்...
இது தொடர்பாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன், நடிகர் சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு… விவசாயம்,...
ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு...
தமிழக்கத்தில் கடந்த 10 வருடங்களாக எந்த இடத்திலும் ஜாதி கலவரம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்குகிறது. அதற்கு காரணம் ஜெய் பீம் திரைப்படம் தான்....
ஜெய் பீம் திரைப்பட பிரச்னை தினம்தோறும் பெரிதாகி வருகிறதே தவிர குறைந்தபடில்லை. தினம் தோறும் சூர்யாவுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் குரல்கள் வந்து கொண்டு இருக்கின்றது. சூர்யாவுக்கு ஆதரவாக...
ஜெய் பீம் பிரச்சனை சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை ஓயாது என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இது வன்னிய சமுதாயத்தினர் இதனை விடுவதாக இல்லை. திட்டமிட்டு வன்னியர் மக்களை...
முன்பு நடத்தியதை போன்று ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திய சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...