நீலகிரியில் 4 பேரை அடித்து கொன்ற டி 23 புலியை சுட்டு கொல்லதமிழக அரசு உத்தரவு போட்டார்கள். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கண்டனங்கள் வந்ததை...
மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்கே.என் நேரு அவர்கள் காவிப்பொன்னாடை போர்த்தி விநாயகர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்....
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும்” - உலக செவிலியர் தினத்தன்று விடியல்...
கன்யாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மதமாற்ற சம்பவங்கள் அதிகமாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களில்...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளார் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த...
1.ஜெயராஜ் (எ) வன்னி அரசுவின் 30.9.2021 முகநூல் பதிவில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்கு எச்சரிக்கை என்ற செய்தியை பார்த்தேன். - 23 ஆம் புலிகேசி இருக்கத்தானே செய்கிறார்கள்....
கோவில்களிலிருந்து தங்கத்தை எடுத்து உருக்கி, வங்கியில் சேமித்து அதை பல கோவில்களுக்கு செலவு செய்ய அரசுக்கு உரிமையோ, அதிகாரமோ உறுதியாக இல்லை.கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் தங்க காணிக்கைகளை...
கேஸ் விலை பெட்ரோல் விலை குறைப்பதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக அரகண்டநல்லூர் அருகே பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!! தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9...
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் மூத்த தலைவர் ஹெச்.ராஜா...
மறைந்த எழுத்தாளர் தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார். இதன் இரங்கல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீர், விசிக ஷாநவாஸ் மேலும்...