Get real time update about this post category directly on your device, subscribe now.
சென்னை குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் சிவா, ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வசந்தி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் நவீன்...
கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்துமதத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த...
நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ,பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மிகுந்த வரவற்பு பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய...
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி லாவண்யா மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்துள்ள சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிருஸ்துவ மதம்...
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து...
வசமாக சிக்கிய தி.மு.க..காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை! வரும் ஜனவரி 26 ஆம் தேதி புதுடெல்லியில்...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டிருந்த கருத்து திரித்து முன்மொழியும் கட்டுக்கதைகளை நிறுத்துங்கள். பத்திரிக்கைச் செய்தி மதிப்பிற்குரிய தமிழக...
வரும் 26-ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்...
உட்கட்சி மோதல் காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியுள்ளார்.என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் தகவல்...
