செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி பத்திரப்பதிவுக்கு திடீர் தடைவிதித்த விடியல் அரசு..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார். அதன்விபரம் வருமாறு; கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின்...

4 ஏக்கர் நிலத்தை சுருட்ட வி.சி.க நகரச்செயலாளர் அடாவடி !

4 ஏக்கர் நிலத்தை சுருட்ட வி.சி.க நகரச்செயலாளர் அடாவடி !

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுமார் 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச்செயலாளர் உட்பட இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் பராமரிப்பாளராக...

“நான் உதயநிதி ஸ்டாலின் பி.ஏ” பெண்ணை மிரட்டும் நபர் யார்?

“நான் உதயநிதி ஸ்டாலின் பி.ஏ” பெண்ணை மிரட்டும் நபர் யார்?

"நான் உதயநிதி ஸ்டாலின் பி.ஏ" பெண்ணை மிரட்டும் நபர் யார்? தமிழக அரசில் வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ள நபர், தன்னை திமுக...

செத்துப்போன தமிழ் சினிமாவை வாழவைக்க வந்த ருத்ரதாண்டவம் !

கிறிஸ்துவ மதபோதகர் வழக்கில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தைச் சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதி!

'ருத்ர தாண்டவம்' படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பு அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.  மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின்...

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பிரதமர் ஒரு மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தால் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்க ள் என்று அந்த மாநில உளவுத்துறை மாநில அரசுக்கு முதலில்...

ஏன்னா அடி..சபரிமலை சென்ற பிந்து அம்மினி மீது மீண்டும் தாக்குதல்! வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்!  viral Video

ஏன்னா அடி..சபரிமலை சென்ற பிந்து அம்மினி மீது மீண்டும் தாக்குதல்! வினை விதைத்தவன் வினை அறுத்தே தீருவான்! viral Video

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.கம்யூனிஸ்ட் கட்சியினரும்,வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தான் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனைத்து...

காவித்துண்டு அணிந்து வந்து மாஸ்கட்டிய கல்லுரி மாணவர்கள் …

காவித்துண்டு அணிந்து வந்து மாஸ்கட்டிய கல்லுரி மாணவர்கள் …

பள்ளிகளில் சீருடைகள் இருப்பதை போல கல்லூரிகளில் பெரும்பாலும் சீருடைகள் இருப்பதில்லை. சில தொழில்கல்வி நிறுவனங்களில் மட்டும் சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சீருடை இல்லாத போதிலும் நாகரிகமான ஆடைகள்,...

‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் தனது உரையை முடித்தார்.

‘ஜெய்ஹிந்த்’ எனக்கூறி சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் தனது உரையை முடித்தார்.

 ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது என சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,05)...

nia team

அம்பலம் ! என்.ஜி.ஓ., போர்வையில் பயங்கரவாதம்… பாக், சதியை கண்டுபிடித்தது என்.ஐ.ஏ !!

 ;இந்தியாவில் பயங்கரவாதத்தை துாண்ட, பாகிஸ்தான் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவன போர்வையில், ஜம்மு - காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து,...

தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?

தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15...

Page 138 of 371 1 137 138 139 371

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x