Saturday, June 10, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Oredesam by Oredesam
January 7, 2022
in இந்தியா, செய்திகள்
0
பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் ஒரு மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தால் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்க ள் என்று அந்த மாநில உளவுத்துறை மாநில அரசுக்கு முதலில் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறை பிரதமர் கூட்டத்திற்கு பாது காப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும். இது தான் நடைமுறை.

பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி பிரதமரின் சாலை வழி பயணம் திடிரென்று முடிவானது அதையும் பிரதமர் அலுவலகமே முடிவு செய்து விட்டு இப்பொழுது கூட்டம் இல்லை என்பதால் ரத்து செய்து விட்டு பஞ்சாப் அரசு மீது பழி போடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். பெரோஸ்பூரில் மோடி கூட்டத்திற்கு வந்த பாஜக தொண்டர்களின் வாகனங்களை பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசின் அடியாட்கள் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியது.

READ ALSO

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

சுமார் 1 லட்சம் பிஜேபி தொண்டர்கள் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்தி ற்கு பிஜேபி தொண்டர்களை செல்ல விடாமல் தடுத்து விட்டு கூட்டத்திற்கு ஆள்இல்லை அதனால் கேன்சலாகி விட்டது என்று பஞ்சாப் முதல்வர் கிண்டல் செய்கிறார்.காலம் அவருக்கு பதில் சொல்லும்.. பஞ்சாப்பில் வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை இந்த சம்பவம் மாற்றியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கூறுவது வடிகட்டிய பொய் என ஆதரங்களுடன் கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் ரோஹன் துவா ஆதாரங்க ளுடன் கூறி இருப்பதை பார்க்கும் பொழுது நிச்சயமாக இது பிரதமரை உயிருக்கு வைக்கப்பட்ட குறி என்று கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.பஞ்சாபில் பிரதமர் மோடி பெரோஸ்பூர் பயணம் ரோடு வழி என்பதால் டிராபிக் மற்றும் போராட்டக்காரர்களை ஒழுங்கு படுத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அனைத் து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மூன்று முறை ஜனவரி 1 மற்றும் 2 அடு த்து 4 தேதிகளில்சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

ஜனவரி 4 ம் தேதி குறைந்தது 1 லட்சம் பேர் பஞ்சாபின் பலபகுதிகளில் இருந்தும் வர இருப்பதால்ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை சரியான மாற்று ரூட்க ளை உருவாக்கி செயல்படுத்துங்கள் எ ன்று பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறி க்கை அனுப்பி இருக்கிறார் இன்னொரு முக்கியமான விசயம் என்ன
வென்றால் பெரோஸ்பூரில் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் அருகே உள்ளஹூசைனிவாலா ஹெலிபேட் பிரதமர்வந்து இறங்க சரியில்லை எனவே ரோடு வழியாக பிரதமர் பெரோஸ்பூர் வர பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது பஞ்சாப் அரசு.

எஸ்பிஜி மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து பிரதமர் செல்ல இருக்கும் பா தையில் ஜனவரி2 ம் தேதி சென்று பாது காப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார்கள்.பிரதமரை சாலை வழியாக பயணம் செ வைத்து விட்டு அந்த பாதையையும் போராட்டக்காரர்களுக்கு தெரிவித்து பிரதமரை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்கிறது பஞ்சாப் காங்கிரஸ் அரசு என்று தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறார் ரோஹன் துவா.

ShareTweetSendShare

Related Posts

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
அரசியல்

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

June 8, 2023
சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
அரசியல்

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

June 8, 2023
ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு  அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !
செய்திகள்

ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

June 6, 2023
சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.
செய்திகள்

சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.

June 6, 2023
திமுகவினர் மற்றும்  சாராய அமைச்சர்  சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !
செய்திகள்

திமுகவினர் மற்றும் சாராய அமைச்சர் சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !

June 5, 2023
‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.
இந்தியா

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

June 5, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

திமுக அமைச்சர் பொன்முடிக்கு தடபுடல் வரவேற்பு! சிறுவனின் உயிரை பறித்த தி.மு.க கொடி கம்பம்! வாய் திறக்காத முன்களப்ஸ்!

திமுக அமைச்சர் பொன்முடிக்கு தடபுடல் வரவேற்பு! சிறுவனின் உயிரை பறித்த தி.மு.க கொடி கம்பம்! வாய் திறக்காத முன்களப்ஸ்!

August 23, 2021

ஜெகன்மோகன் ரெட்டியின் முகத்திரையை கிழித்தெரிந்த பாஜக தேசிய செயலாளர்.

January 17, 2021
சென்னை விமான நிலையத்தில்   ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

October 21, 2020
Breaking: இந்து முன்னணி போராட்டம் வெற்றி!  பிரியாணி கடை சீல் வைக்கப்பட்டது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டது

Breaking: இந்து முன்னணி போராட்டம் வெற்றி! பிரியாணி கடை சீல் வைக்கப்பட்டது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டது

September 4, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
  • சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
  • கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.
  • ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x