Get real time update about this post category directly on your device, subscribe now.
கடந்த மாதம் கோவையில் நடைபெறும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளுக்காக கோவை முத்தண்ணன் குளக்கரையில் இருந்த 9 கோயில்கள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டன. இதறகு பல...
கல்வி தகுதி உள்ளிட்ட தனிநபர் விபரங்களை வழங்கினால் மட்டுமே, இனி மாத அட்டைதாரர்களுக்கு பால் தர முடியும் என, ஆவின் அதிகாரிகள் கூறியுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பால்...
நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியது இதை சுட்டிக்காட்டவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்....
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்கள் நடுநிலை தன்மையுடன் செயல்படவேண்டும். மேலும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படக்கூடாது...
நேற்றைய தினம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதில் ஹை லைட் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின்...
மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் பாஜக தொண்டரின் 34 வயது மனைவியை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) மேற்குவங்க முதல்வர் மம்தாபார்னர்ஜி கட்சியின் (TMC ) நிர்வாகிகளால்...
பிரதமர் நரேந்திரமோடி தலைமையினால மத்திய அரசு ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் பெயரை மாற்ற முடிவு...
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயருக்கு பதிலாக மேஜர் தியான் சந்த் விருது என்ற பெயரை மாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார் தே...
கோவாவில் நடைபெற்ற பாஜக மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு சென்ற கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசன் கோவாவை பற்றி விரிவான கட்டுரையினை எழுதியுள்ளார்! அந்த கட்டுரையானது; இந்தியாவின் மேற்கு...
தற்போதைய மத்திய அரசாங்கத்தினை குறித்து முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்... விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய நரேந்திரமோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கும்...
