Get real time update about this post category directly on your device, subscribe now.
பணம் பெற்றுக்கொண்டு அரசு வேலை ஒதுக்கிய வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். உச்ச...
இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் இதயமாக விளங்குவது சூப்பர் கணினிகள். இவை மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாக...
சேலம் மாவட்டத்தில் தெய்வீக திருமண மண்டபத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்திய திருமணிமுத்தாறு திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இந்து திருக்கோயில்கள்...
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு மற்றும்...
சட்டவிரோத குடியேறிகளால் தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் ஆபத்து. இந்து முன்னணி எச்சரிக்கை - மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை தொழில் நகரமாம் திருப்பூரில்...
ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர மாநில அரசு உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு...
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 'டாடா மோட்டார்ஸ்' அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு,வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், தமிழகத்தில்,...
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. அக்கட்சியின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில்...
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை கருத்துக்களை பேசிவருகிறார்.சபாநாயகர் அப்பாவு கிறிஸ்துவர் எனபதால் தான் சபாநாயகரானார் என கூறியிருந்தார் இந்த நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை...
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் இடையே தான்...
