ராஜஸ்தானில் அரசியல் குழப்பங்கள் நடந்தேறி வருகின்றது முதல்வர் அசோக் கெலாட்க்கும் சச்சின் பைலட்டிற்கும் சண்டை தீவிரமடைந்தது. இந்த நிலையில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் அசோக்...
சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 காவலர்கள் ஒரு ஆய்வாளர் கைது...
மணிப்பூரில் பாரதிய ஜனதா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது பிரேன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவாக 28 ஓட்டுக்கள் கிடைத்து உள்ளது.இதில் பிஜேபி-17...
திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் திமுகவில் வருத்தத்தில் உள்ளார் அதனால் அதிமுகவுக்கு வந்தால் அவரை நிச்சயம் வரவேற்போம் என்று அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். ஒரு மூத்த...
கேரள அரசுக்கு புதிய தமிழகம் கட்சி கண்டனம் இன்று காலை 11:30 மணிக்கு, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில்,...
வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகஸ்ட் 9...
மத்திய மோடி அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. இந்தபுதிய கல்வி கொள்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பல முக்கிய மாற்றங்களுடன் பல கல்வி வல்லுநர்கள் ஆலோசனையின்...
கடந்த 28 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கல்விக் கொள்கையினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் திராவிட...
அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணிப்பதற்காக பிரதமர் மோடி பூமி பூஜையை நிகழ்த்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்து அமைப்புகள் இப்போது மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியை மீட்டெடுக்க...
லயோலா கல்லூரி ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினை வத்திக்கானை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவரங்கள் இப்போது பி.எம்.ஓவின் கதவுகளை அடைந்துள்ளன, நான்கு...