Get real time update about this post category directly on your device, subscribe now.
கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்து. பாஜகவில் இணைந்து தனது அரசியல்...
உலக வரலாற்றில் மிகத் தொன்மையான பாரதத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுதெல்லாம், பாரதத் தாய், தன் தேசக் குழந்தைகளைக் காக்கத் தகுதியான திறன்மிகுந்த புத்திரர்களைப் பெற்றுக் கொள்கிறார்.அறம் சரிந்த...
மனு நீதியின் வடிவமாக குடும்பத்தொழில் செய்து கொண்டு வரும் நடிகர் சூர்யா மக்களை காக்கும் மருத்துவ படிப்புக்கு ஏகலவியன்களை தேடும் நீட் தேர்வை மனு நீதி தேர்வு...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு...
இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்து நமது பழங்கால சின்னங்களை திருடி சென்றனர். இது போல் தான் நமது கோவில்கள் உள்ள கடவுள் திருவுருவ சிலைகளை...
தமிழகத்தில் சென்ற வாரம் திரைப் பிரபலங்கள் என்ற போர்வையில் திமுகவின் ஆதரவாளர்களான யுவன்சங்கர்ராஜா ,ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற சிலர் இந்தி தெரியாது போடா என்ற டீ-சர்ட்டை அணிந்து...
மதன் ரவிச்சந்திரன் ஊடக நெறியாளர் இவரை தெரியாத ஊடகங்களும் இல்லை வலது இடதுசாரி பார்வையாளர்களும் இல்லை. நடுநிலையோடு பேசுவதினால் இவரை சங்கி என அழைக்க ஆரம்பித்தார்கள். பாண்டே...
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ராவில் கட்டுமானத்தில் உள்ள புதிய முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரிட ஒப்புதல் அளித்தார். உத்தரபிரதேசத்தில் நேற்று ஆக்ராவில் நடந்த...
'தமிழை தப்பு இல்லாமல் எனக்கு எழுத தெரியாது".. உண்மையை ஒப்புக்கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார்.. இது இன்றுகாலை செய்தி தாள்களில் வந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு,...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார...
