Get real time update about this post category directly on your device, subscribe now.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ராவில் கட்டுமானத்தில் உள்ள புதிய முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரிட ஒப்புதல் அளித்தார். உத்தரபிரதேசத்தில் நேற்று ஆக்ராவில் நடந்த...
'தமிழை தப்பு இல்லாமல் எனக்கு எழுத தெரியாது".. உண்மையை ஒப்புக்கொண்ட தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார்.. இது இன்றுகாலை செய்தி தாள்களில் வந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு,...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார...
சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்…! சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…! சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை -...
தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ஆல் இந்தியா கோட்டாவுக்கு போய் விடும்.மீதம் 150-23=127 சீட். இந்த 127 சீட்டில் 50% (64:64)...
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நேற்று பகிர்ந்த காணொளியிலிருந்து ஒரு பகுதி… தடுப்பு மருந்து பற்றி. கேள்வி: தடுப்பு மருந்து தயாரிக்க ஆண்டுகள் ஆகும். அப்படியிருக்க,...
'நீட் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை' என்ற தன் பொங்கல் பதிவில் சூரியா, "கொரோனா பயத்தால் உயிருக்கு பயந்து நீதிமன்றம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தீர்ப்பு...
கங்கனா ரணாவத் தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாபிக். மஹாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பியவர் தான் கங்கனா ராணாவத். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை...
தமிழகத்தில் பாஜக முன்பை விட மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பாஜகவின் அரசியல் பணி மற்றும் மக்கள் பணி அசுரவேகமாக செய்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர்...
புரட்டாசி சனிக்கிழமை - தரிசனத்திற்கு விடாமல் கோவிலை பூட்டும் திட்டமா? இந்து முன்னனி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை கடந்த ஐந்து மாதங்களாக உலகம் முழுவதும்...
