Get real time update about this post category directly on your device, subscribe now.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரின் குடும்பத்துக்குத் தொடர்புடையவர்களின் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில்,...
தமிழகத்தில் தொடர்ந்து திமுக மற்றும் திக கட்சிகளை சேந்தவர்கள் பிரதமர் மற்றும் பாஜகவினரை அவதூறாக சமூகவலைத்தளங்களில் விமரிசித்து வருகிறார்கள். இது குறித்து தமிழக காவல்துறையிடம் புகார் அளித்தும்...
நடிகர் சூர்யா குடும்பம் குறித்து தலித் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகுமார் குடும்பம் ஜாதி வெறிபிடித்த குடும்பம் என கூறியுள்ளார்,அவரின் இந்த...
குழந்தை பிறந்த தினம் பிறந்த நாளா?,குழந்தைக்கு பெயர் சூட்டும் நாள் பிறந்த நாளா? பா.ஜ.க தலைவர் K. அண்ணாமலை அறிக்கை!நவம்பர் 1-க்கு பதில் ஜீலை 18 ஆம்...
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், 20-ம்...
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை...
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதசம் ஆகும் ....
பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இவரால் தான் தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது என்று கூறி வருகிறார்கள். திமுகவினரின் உழைப்பு இல்லை இவரின் மூளைதான் திமுகவின்...
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை நகர் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.கவில் ஏற்கனவே சின்னம்...
தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால், அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது....
