Get real time update about this post category directly on your device, subscribe now.
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை...
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதசம் ஆகும் ....
பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இவரால் தான் தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது என்று கூறி வருகிறார்கள். திமுகவினரின் உழைப்பு இல்லை இவரின் மூளைதான் திமுகவின்...
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை நகர் சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.கவில் ஏற்கனவே சின்னம்...
தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால், அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது....
தமிழகத்தின் ஹாட் டாபிக் அண்ணாமலை தான் ஏனென்றால் அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது. திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது...
வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளன் மீது ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பகீர் குற்றச்சாட்டு. பட்டியல் சமூக மக்களின் தலைவனாக தம்மை காட்டி கொண்டு, தொடர்ந்து பிரிவினையை...
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் மீண்டும் நில அபகரிப்பு தொடங்கியுள்ளது. யாரவது நிலம் வாங்கி போட்டு வெளி நாடுகளுக்கு சென்றால் அந்த நிலத்தினை வளைத்து...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார்....
தமிழக பாஜக தற்போது எதிர்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அண்ணாமலையில் அதிரடி நடவடிக்கைகள் திமுகவிற்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மின்சார துறை மீதான ஊழல் குற்றசாட்டு தமிழகத்தில் பல...
