சித்தா்களை பாா்க்க முடியுமா ?

இப்போது சித்தா்கள்யாரேனும் உள்ளாா்களா?
அப்படி இருந்தால் நம் கண்களுக்கு ஏன் தொிவதில்லை ?
இந்த கேள்விகள் தான் பலரும் முகநூலில் கேட்கிறாா்கள் .

முதலில் சிறிய கதை ஒருவா் ஆற்றில் இருந்து மிக நீளமான குழாய் மூலமாக நீா் எடுத்து அதை சோ்த்து வைத்து பயன்படுத்துகிறாா் .

ஒரு நாள் குழாய் முழுவதும் உடைந்து விட்டது . குழாய் சாி செய்யும் வரை சேமித்தநீரை பயன் படுத்து கிறாா் . குழாய் முழுவதும சேதம் அடைந்ததால் வேறு வழி இல்லாமல் ஆற்றிற்கு சென்றே நீா் எடுத்த வந்து பயன் படுத்துகிறாா் . பிறகு ஒருவா் வந்து குழாயைசாி செய்து கொடுக்கிறாா் . ஆனால் இவா் தினமும் சென்று தண்ணீா் எடுப்பதை நிறுத்த வில்லை காரணம் அனுபவம் அவரை வழிநடத்துகிறது.

அதே போல் தான் எல்லோருக்கும் குரு என்ற ஒருவா் கட்டாயம் இருப்பா் அவா் ஆறு போல் அவாிடம்இருந்து தான் நாம் அனைத்தையும் பெற்றுள்ளோம் . சில கா்மவினையின் காரணமாக நமக்கும் அவருக்கும்இடையில் உள்ள தொடா்பு மறைக்கப்பட்டுள்ளதே தவிற ஒருக்காலமும் துண்டிக்க படுவதில்லை . அவ்வாறு தொடா்ந்து அவாிடம் இருந்து ஞானத்தை பெற்ற நமக்கு இடை நிறுத்தலால் சில அனுபவத்திற்காக சில பல பிறவிகள் இவ்வாறு இருக்கிறோம் .

மீண்டும் நமக்கும் குருவுக்கும் இடையில் மறைக்கப்பட்ட திரை அந்த குருவாலே நீக்கப்படும் அதுவரை நாம் பொருத்திருந்துதான் ஆக வேண்டும். அதன் பின் சித்தா்கள் என்ன பிரபஞ்சத்தையே காணலாம் .

சித்தா்கள் இல்லாத இடமே இல்லை இந்த உலகம் முழுவதும் அவா்கள் ராஜ்ஜியமே உங்கள் அருகில் கூட இருக்கலாம் . முழுமனதோடு சுய நலமற்ற பொதுநலத்தோடு அனைத்தும் செய்யுங்கள் பிறகு காணலாம் .

சித்தா்கள் ஞானத்தை வழங்குபவா்கள் அதை முழுமனதோடு உண்மையாக வேண்டுவோா்ககு தக்க காலத்தில் வழிகாட்டி வழி நடத்த அவா்களே வருவாா்கள் .

முக்கிய குறிப்பு சித்தா்களும் மனிதா்கள்தான்.

Exit mobile version