Tag: God

இன்று சனி மஹாப்பிரதோஷம்!

சனி மகாப்பிரதோஷ தினமான இன்று ஈசனின் அருளுடன் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்! சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் ...

கந்தபுராணத்தில் சிங்கமுகன் கதையினை படிப்போருக்கு கட்டாயம் சொர்க்கம் உண்டு என்பது இந்துக்கள் நம்பிக்கை.

கர்ணன் போல, கும்பகர்ணன் போல சிங்கமுகனுக்கும் தனி வரலாறும் கதையும் பின்னணியும் உருக்கமான முடிவும் உண்டு சிங்கமுகன் மாபெரும் ஆற்றல் வாய்ந்தவன், தனி வரம் பல பெற்றவன். ...

மோடி அரசு கேதார்நாத் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யதிட்டம்.

மோடி அரசு கேதார்நாத் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யதிட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு ...

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் எதற்கு ? நமக்கு கொடுக்கும் காரணம்.

ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை ...

இன்றைய கிழமை காயத்திரி சனி பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹேகட்கஹஸ்தாய தீமஹிதன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் இன்றைய திதி நித்யா காயத்ரி மந்திரம்ஸ்ரீஜ்வாலாமாலினிஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹேமஹாஜ்வாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத். வழிபாடு பலன்கள்:எந்தத் துன்பமும் தீயிலிட்ட ...

இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்..

எல்லோரிடமும் தூய்மையானஎண்ணத்துடன் பழகுவேன் என்றபால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்றுஇளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்.. எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் ...

துறவி என்றால் நம் என்னங்களில் தோன்றுவது என்ன??

காவி உடை ருத்ராட்கம் அணிந்து சடை வளா்த்து இருப்போா் . மிகப்பொிய மடங்களின் மடாதிபதிகள் இவா்களே துறவிகள் என்று நாம் மனதில் பதிய வைத்துள்ளோம் . துறவிக்கு ...

ஸ்ரீ லக்சுமி நரசிம்மர் 108 போற்றி.

Sri Lakshmi Narasimmar 108 Potri : ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி ஓம் யோக நரசிங்காபோற்றி ஓம் ஆழியங்கையாபோற்றி ஓம் அக்காரக் கனியேபோற்றி ...

இன்று நரசிம்ம ஜெயந்தி

சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி கூடவே ஸ்வாதி நட்சத்திரமும் கலந்து…. கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி, ''நீ ஏன் ...

Page 1 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x