Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

தீராத நோய் கூட, தீரும்! நோயை விரட்ட, எளிமையான வழி

Oredesam by Oredesam
July 11, 2020
in ஆன்மிகம், செய்திகள்
0
தீராத நோய் கூட, தீரும்! நோயை விரட்ட, எளிமையான வழி
FacebookTwitterWhatsappTelegram

நாம் சம்பாதிக்கும் பணத்தை கொண்டுபோய், மருத்துவமனையில் கொட்டி தருகின்றோம். நம் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கின்றது. மருந்து, மாத்திரை சாப்பிடாத மனிதர்களே பூலோகத்தில் குறைவு. பூலோகத்தில் கலிகாலம் முற்றிக் கொண்டே வருகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். இதை ஆன்மீக ரீதியாக சொல்ல வேண்டும் என்றால், உகத்தில், ராகு கேதுவின் ஆட்சி குடிகொண்டு விட்டது.

உண்மையில்லாத தன்மை, நடிப்பு, பொய், ஏமாற்றம், இப்படிப்பட்ட பிரச்சனைகள் எங்கெல்லாம் அதிகமாகிக்கொண்டு இருக்கின்றதோ, அந்த இடத்தில் ராகு கேதுவின் ஆதிக்கம் குடிகொள்கிறது என்பது தான் உண்மை. தீராத நோய்களும், பசியும், பஞ்சமும், நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளவும், தீராத வியாதியை தீர்த்துக் கொள்ளவும், செய்யவேண்டிய எளிமையான, பரிகாரம் தான் இது. இந்த பரிகாரம் செய்தால் நோய் தீர்ந்து விடும் என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை யாரும் செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு செய்து வந்தால் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இன்று நாம், நரசிம்மர் வழிபாட்டை பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். நரசிம்மர், சுவாதி நட்சத்திரத்திற்கு உரியவர். ராகுவை ப்ரீதி செய்யக்கூடியது, சுவாதி நட்சத்திரம். ஆகவே, நரசிம்மர் வழிபாட்டை திங்கட் கிழமையும், சனிக்கிழமையும் செய்வது மிகவும் விசேஷமானது. உங்களுக்கு நீண்ட நாட்களாக உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்து கொண்டு வந்திருந்தால், தொடர்ந்து நீங்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுபவர்களாக இருந்தால், கட்டாயம் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு வகையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நரசிம்மருக்கு மஞ்சளையும், தேனையும்(தேன்), தானமாக வழங்க வேண்டும். குறிப்பாக திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த தானத்தை செய்து, அந்த மஞ்சள், தேனைக் கொண்டு நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, அந்தத் தேனை, ஒரு சொட்டு வாங்கி நீங்கள் நாக்கில் தடவிக் கொண்டால் கூட போதும். அது உங்களுக்கு இருக்கக்கூடிய பிணியை நீக்கும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். நரசிம்மரை வழிபட்டால் பிரச்சினை தீரும்.

இந்த பரிகாரத்தை இத்தனை வாரங்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நரசிம்மரை தரிசனம் செய்து வாருங்கள். வழிபாடு செய்யுங்கள். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல, உங்களுடைய மன குழப்பங்களுக்குக் கூட நல்ல தீர்வு தரும் அம்சம் கொண்டவர் நரசிம்மர். ஆம். (நரசிம்மரே ஆக்ரோஷமான தெய்வம்! அவரை வணங்கினால் மனம் அமைதி அடையுமா?) கட்டாயம் அமைதி கிடைக்கும். நீங்கள் முன்கோபக்காரராக இருந்தாலும், எல்லோரையும் எதிர்த்து பேசுபவர்களாக இருந்தாலும், 48 நாட்கள் தொடர்ந்து நரசிம்மர் வழிபாட்டை செய்தால்! உங்கள் சுபாவம், நிச்சயம் அமைதியானதாக மாறும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அடங்க மறுத்து அத்துமீறிய தம்பி   காவல்துறை செய்த  தரமான சம்பவம் !

அடங்க மறுத்து அத்துமீறிய தம்பி காவல்துறை செய்த தரமான சம்பவம் !

March 27, 2020
அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்.

அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்.

January 29, 2022
அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

July 8, 2021
இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது

October 7, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x