Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கா‌‌ஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வேட்டையாடியது பாதுகாப்பு படை !

Oredesam by Oredesam
June 22, 2020
in இந்தியா, செய்திகள்
0
கா‌‌ஷ்மீரில்  4 பயங்கரவாதிகளை வேட்டையாடியது பாதுகாப்பு படை !
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு கா‌‌ஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சூனிமார் என்ற இடத் தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கா‌‌ஷ்மீர் காவல்துறையினருடன் மத்திய ரிசர்வ் காவல் படையினரும், பாதுகாப்புபடையினரும் இணைந்து நேற்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் சோதனை மேற்கொண்ட பகுதியில் செல்போன், இணைய சேவைகள் துண் டிக்கப்பட் டன. அங்கிருந்த பொது மக்கள் பாதுகாப்பான இடத் திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட இடத் திற்கு வந்தவுடன், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் பயங்கரவா தி கள் வீரர்களை நோக்கி தானியங்கி துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். உடனே சுதாரித்துக் கொண்ட வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டை சிறிது நேரம் நீடித்தது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதில் 3 தீவிரவாதிகள் சுட் டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் 2 பேர் ஜெய்‌‌ஷ்-இ-முக மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அதில் ‌ஷாகுர் பரூக் லங் என்பவன் கடந்த மே மாதம் 20-ந்தேதி 2 எல்லை பாது காப்பு வீரர் களை கொன்றவன் . மற்றொறு தீவிரவாதி பெயர் ‌ஷாகித் அகமது பாத். தப்பி ஓடிய மற்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாது காப்பு படையி னர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கா‌‌ஷ்மீரின் குல் காம் மாவட்டத்தில் எல்லை பாதுப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் பாப் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான். ஜெய்‌‌ஷ்-இ-முக மது என்ற பயங் கர அமைப்பை சேர்ந்த இவன், கண்ணிவெடி தயாரித்து நாசவேலை செய்வதில் முக்கிய பங்காற்றுபவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை யில் வடக்கு கா‌‌ஷ் மீ ரின் சோபியான் மாவட் டம் தர்சூ என்ற இடத் தில் ரா‌‌ஷ் டி ரிய ரைபிள் படை, மத் திய ரிசர்வ் காவல்படையுடன் இணைந்து கா‌‌ஷ்மீர் மாநில போலீஸ் சிறப்பு படை யினர் நேற்று தீவிர ரோந்துப் ப ணியில் ஈடுபட்டனர். அப் போது ல‌‌ஷ் கர்-இ-தொய்பா இயக் கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி மற் றும் பயங்கர ஆயு தங் கள் பறிமுதல் செய்யப்பட் டன.

Share76TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

July 24, 2021
சீனாவின் ஊது குழலா  நடிகர் சூர்யா !வலுக்கும் சந்தேகம்

சீனாவின் ஊது குழலா நடிகர் சூர்யா !வலுக்கும் சந்தேகம்

August 5, 2020

தமிழகத்தில் சரியான திசையில் தான் பிஜேபி செல்கிறதா ?

August 20, 2020
சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

சென்னையில் போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 350 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது.

February 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x