Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கா‌‌ஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வேட்டையாடியது பாதுகாப்பு படை !

Oredesam by Oredesam
June 22, 2020
in இந்தியா, செய்திகள்
0
கா‌‌ஷ்மீரில்  4 பயங்கரவாதிகளை வேட்டையாடியது பாதுகாப்பு படை !
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு கா‌‌ஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சூனிமார் என்ற இடத் தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கா‌‌ஷ்மீர் காவல்துறையினருடன் மத்திய ரிசர்வ் காவல் படையினரும், பாதுகாப்புபடையினரும் இணைந்து நேற்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் சோதனை மேற்கொண்ட பகுதியில் செல்போன், இணைய சேவைகள் துண் டிக்கப்பட் டன. அங்கிருந்த பொது மக்கள் பாதுகாப்பான இடத் திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட இடத் திற்கு வந்தவுடன், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் பயங்கரவா தி கள் வீரர்களை நோக்கி தானியங்கி துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். உடனே சுதாரித்துக் கொண்ட வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டை சிறிது நேரம் நீடித்தது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இதில் 3 தீவிரவாதிகள் சுட் டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் 2 பேர் ஜெய்‌‌ஷ்-இ-முக மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அதில் ‌ஷாகுர் பரூக் லங் என்பவன் கடந்த மே மாதம் 20-ந்தேதி 2 எல்லை பாது காப்பு வீரர் களை கொன்றவன் . மற்றொறு தீவிரவாதி பெயர் ‌ஷாகித் அகமது பாத். தப்பி ஓடிய மற்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாது காப்பு படையி னர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கா‌‌ஷ்மீரின் குல் காம் மாவட்டத்தில் எல்லை பாதுப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் பாப் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான். ஜெய்‌‌ஷ்-இ-முக மது என்ற பயங் கர அமைப்பை சேர்ந்த இவன், கண்ணிவெடி தயாரித்து நாசவேலை செய்வதில் முக்கிய பங்காற்றுபவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை யில் வடக்கு கா‌‌ஷ் மீ ரின் சோபியான் மாவட் டம் தர்சூ என்ற இடத் தில் ரா‌‌ஷ் டி ரிய ரைபிள் படை, மத் திய ரிசர்வ் காவல்படையுடன் இணைந்து கா‌‌ஷ்மீர் மாநில போலீஸ் சிறப்பு படை யினர் நேற்று தீவிர ரோந்துப் ப ணியில் ஈடுபட்டனர். அப் போது ல‌‌ஷ் கர்-இ-தொய்பா இயக் கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி மற் றும் பயங்கர ஆயு தங் கள் பறிமுதல் செய்யப்பட் டன.

Share76TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

September 23, 2023
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள்  சுங்கத்துறையினரால் பறிமுதல்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்.

September 29, 2020
பாதுகாப்பு துறையில் பட்டையை கிளப்பும் இந்தியா! தொடர் சோதனைகள் வெற்றி! அஞ்சும் அண்டை நாடுகள்!

பாதுகாப்பு துறையில் பட்டையை கிளப்பும் இந்தியா! தொடர் சோதனைகள் வெற்றி! அஞ்சும் அண்டை நாடுகள்!

October 30, 2021

திமுக எம்எல்ஏ பேச்சுக்கு விளக்கம் அளிப்பீர்களா ஸ்டாலின் – பாஜக நாராயணன்திருப்பதி கேள்வி

April 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x