தஞ்சாவூரில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த...
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாநகராட்சி 188-வது...
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசிற்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் மிக முக்கிய பதவியில்...
தஞ்சாவூர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பி உள்ளது . இதுகுறித்து என்சிபிசிஆர் வெளியிட்டுள்ள செய்திக்...
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப்...
தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறவிருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடாமலும்மத்திய...
தமிழ்நாடு 2011 தேர்தலும் - உத்தரபிரதேசம் தேர்தலும் 2022 சிறப்பு கட்டுரை - விஅஜய்குமார் அருணகிரி - உத்தரபிரதேச தேர்தல் பற்றி வெளியிட ப்படும் கருத்து கணிப்புகள்...
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு...
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் அந்த பகுதியில் மத பிரச்சாரம் மேற்கொண்டுவந்துள்ளார். மதபோதகரான ஸ்டீபன் அந்த பகுதியில் ஜெபக்கூடமும்நடத்திவந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி மனைவியும் 2...