Thursday, July 10, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட்! இந்தியா சாதனை சீனா வேதனை!

Oredesam by Oredesam
May 11, 2020
in இந்தியா, செய்திகள்
0
இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டறியும் ரேபிட் கிட்!  இந்தியா சாதனை சீனா வேதனை!
FacebookTwitterWhatsappTelegram

கரோனா வைரஸ் நோய் பாதிப்பில் முதல்கட்டமாக ஒரு உடலில் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புசக்தி) உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறியும் ரேபிட் கருவியை புனேவில் உள்ள இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து வெற்றிகரமாகத் தயாரித்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் கருவிகள் தரம் குறைந்தும், தவறான முடிவுகளையும் கொடுத்தன. இதனால் லட்சக்கணக்கான ரேபிட் பரிசோதனைக் கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து உள்நாட்டில் ஆன்டிபாடி கிட்டைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய வைரலாஜி நிறுவனமும்(என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்துள்ளன.

READ ALSO

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து உள்நாட்டிலேயே முற்றிலும் ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவியை (ஆன்டிபாடி கண்டறிதல்) கண்டுபிடித்துள்ளன என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய வைரலாஜி நிறுவனமும்(என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கண்டுபிடித்துள்ள ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி கரோனா நோயாளிகளைக் கண்டறியும் பணியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இரண்டரை மணிநேரத்தில் 90 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். இதன் மூலம் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் விரைவாகச் செயல்பட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.

மும்பையில் உள்ள இரு முக்கிய கரோனா பாதிப்பு இருக்கும் இடங்களில் இந்தக் கருவிகள் பரிசோதிக்கப்பட்டதில்,வெற்றிகரமான, துல்லியமான முடிவுகள் கிடைத்துள்ளன. ஜைடஸ் காடிலா நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் மிகப்பெரிய அளவில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது” எனத் தெரிவித்தார். இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவை ஒதுக்கிவிட்டு இந்தியாவின் உதவியை நாட தொடங்கியுள்ளது. இந்தியா சாதனை புரிந்துள்ளது. சீனாவோ வேதனையில் ஆழ்ந்துள்ளது.

கரோனா வைரஸைக் கண்டறியும் கருவிகளை சீனா, தென்கொரியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், சீனாவிலிருந்து வந்த கருவிகள் தரக்குறைவாக இருந்ததை அறிந்தும், இந்தியாவின் இக்கட்டான சூழலை அறிந்து இந்திய மருத்துவ வல்லுநர்களும், ஆய்வாளர்களும் களத்தில் இறங்கி ஒரு மாதத்தில் உள்நாட்டிலே ரேபிட் கருவியைத் தயாரித்து தங்களாலும் முடியும் என உலகிற்கு இந்தியாவின் வலிமையை நிரூபித்துள்ளனர்.

ShareTweetSendShare

Related Posts

#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
துப்பாக்கி ஏந்தி தில்லி போலீசை அச்சறுத்திய கலகக்கார முகமது ஷாருக் வாயை மூடிக்கொண்டிருக்கும்  ஊடகங்கள்.

துப்பாக்கி ஏந்தி தில்லி போலீசை அச்சறுத்திய கலகக்கார முகமது ஷாருக் வாயை மூடிக்கொண்டிருக்கும் ஊடகங்கள்.

February 26, 2020
தமிழகத்தில் வாக்குவங்கிக்காக RSS இயக்கத்தை தொடலாம் என நினைத்தால் அது நல்ல வகையில் முடியாது – எஸ்.ஜி சூர்யா .

தமிழகத்தில் வாக்குவங்கிக்காக RSS இயக்கத்தை தொடலாம் என நினைத்தால் அது நல்ல வகையில் முடியாது – எஸ்.ஜி சூர்யா .

April 17, 2023
பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

பிரதமர் மோடி தலைமையின் கீழ், உலகில், வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது: எல் முருகன்.

September 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!
  • காவல் நிலையத்தில் வாலிபர் இறப்பு மூடி மறைக்கும் வேலை யாரையும் விடமாட்டோம்-அண்ணாமலை !
  • பிரதமர் மோடி சொன்னதை செய்தார் நீங்கள் சொன்னதை செய்ய திராணி இருக்கிறதா அண்ணாமலை ஆவேசம்.
  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x