Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு பதிலடி!

Oredesam by Oredesam
July 31, 2020
in உலகம்
0
எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு  பதிலடி!
FacebookTwitterWhatsappTelegram


லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

இந்திய-சீன இரு நாடுகளின் முன்னணிப் படைகளும் தங்களது எல்லைகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் இருந்து திரும்ப சென்றவிட்டதாக கூறிய சீனாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் வீரர்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறையில் இன்னும் முன்னேற்றங்கள் காணப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. 

READ ALSO

சீனாவிற்கு ஷாக் கொடுத்த இந்திய ! சத்தம் இல்லாமல் சாதித்த மோடி.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் பதிவு !

இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த எல்லை பதற்றத்தை தொடர்ந்து, அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், எல்லையில் வீரர்களை திரும்ப பெற இரு நாடுகள் ஒப்பதல் தெரிவித்திருந்தன. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னர் நிலைமை இயல்புக்கு திரும்பி வருவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்திய வீரர்களை திரும்ப பெறும் பணியில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, எனினும், அதற்கான செயல்முறை முழுமயாக முடிக்கப்படவில்லை என வெளியிறவு அமைச்சக செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 

வரும் நாட்களில் இரு தரப்பிலும் மூத்த தளபதிகள் நேரில் சந்தித்து வீரர்களை திரும்ப பெறுவதற்கான செயல்முறைகளை நிறைவு செய்யும் நடவடிக்கைக்களை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். 

நாங்கள் முன்பே கூறியது போல், எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவது எங்கள் இருதரப்பு உறவின் அடிப்படையாகும். எனவே, சிறப்பு பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டபடி, எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கும், படைகளை திரும்ப பெறுவதற்கும், முழுமையான மறுசீரமைப்பிற்கும் சீனத் தரப்பு எங்களுடன் உண்மையாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், “என்று அவர் மேலும் கூறினார்.

எது நடந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

ShareTweetSendShare

Related Posts

சீனாவிற்கு ஷாக் கொடுத்த இந்திய ! சத்தம் இல்லாமல் சாதித்த மோடி.
இந்தியா

சீனாவிற்கு ஷாக் கொடுத்த இந்திய ! சத்தம் இல்லாமல் சாதித்த மோடி.

September 13, 2022
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் பதிவு !
உலகம்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்- வைரலாகும் பதிவு !

August 31, 2022
பொருளாதாரத்தில் பின்னி பெடலெடுக்கும் இந்தியா ! ‘3 டிரில்லியன்’ டாலரை தொட்ட இந்தியா !
இந்தியா

பொருளாதாரத்தில் பின்னி பெடலெடுக்கும் இந்தியா ! ‘3 டிரில்லியன்’ டாலரை தொட்ட இந்தியா !

June 28, 2022
ஜெர்மனியில் ஒலித்த ‘வந்தே மாதரம்’  ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !
உலகம்

ஜெர்மனியில் ஒலித்த ‘வந்தே மாதரம்’ ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

June 26, 2022
மோடி அரசின் மற்றொரு சாதனை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஆதரிக்கும்  பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்.
இந்தியா

மோடி அரசின் மற்றொரு சாதனை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்.

May 10, 2022
“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.
உலகம்

“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.

May 3, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

கங்கனா ரணாவத்க்கு ஆதரவு! தமிழக பா.ஜ.க விற்கு தூது விடும்  சண்டக்கோழி நாயகன்!பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

கங்கனா ரணாவத்க்கு ஆதரவு! தமிழக பா.ஜ.க விற்கு தூது விடும் சண்டக்கோழி நாயகன்!பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

September 14, 2020
மருத்துவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு- உண்மையும் ; பித்தலாட்ட ஊடகங்களும்- இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார்.

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை – இந்து முன்னணிமாநிலத் தலைவர் அறிக்கை

May 3, 2020
மொழி என்பது, கல்வியை கற்பிக்கும் கருவி மட்டுமே ! இனி மார்க் சீட் முறை இல்லை! புதிய கல்வி குறித்து பிரதமரின் அற்புதமான விளக்கம்

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மக்கள் பாஜக மற்றும் மோடிக்கே வாக்களிக்கும் மக்கள்.

December 24, 2020
உத்திரபிரதேசத்தில்  இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு கைது ! தொழுகை நடத்த கூட்டம் கூட்டிய இஸ்லாமிய மதகுரு !

March 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x