Wednesday, November 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

ஸ்டாலின் அவர்கள் உணர்வாரா அல்லது உணர்ந்தும் எதிர்ப்பாரா?

Oredesam by Oredesam
May 10, 2020
in அரசியல்
0
ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள்.

READ ALSO

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், இந்த சட்ட திருத்த பரிந்துரையை படித்து பார்த்தாரா அல்லது படித்து விட்டு வேண்டுமென்றே இந்த அறிக்கையை விடுத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

மின்சாரத்துறையின் மூலம் மக்களின் நிதி, ‘ஓரம் கட்டப்பட்டுவிடக்கூடாது’ என்பதையே இந்த சட்ட திருத்த பரிந்துரை கூறுகிறது என்பதை ஸ்டாலின் அவர்கள் அறிந்து கொண்டிருப்பார். ஒரு வேளை, அதனால் தான் எதிர்க்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது?

2014ல் பாஜக அரசு வந்த நாள் முதல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் மின்சாரத்தை பரவ செய்தது மிக பெரிய சாதனை. குறிப்பாக தடையற்ற, குறையற்ற மின்சாரத்தை அளித்தது பாஜக அரசு. ஆனாலும் மின் துறையில் மாநில அரசுகளின் இயலாமை, லஞ்சம் மற்றும் ஊழல், நிர்வாக கோளாறுகள், விநியோகத்தில் குளறுபடி, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை போன்ற பலவேறு குறைபாடுகளை களைய பல முறை முயற்சித்து வந்த நிலையில், அருமையான பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது இந்த திருத்த பரிந்துரை. குறிப்பாக, மாநில அரசுகளின் தலையீடுகளால் மின் பகிர்வு நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கி, அதிக நஷ்டத்தில் இயங்கும் சூழ்நிலையை மாற்றியமைக்கிறது இந்த திருத்தம். லஞ்சம், ஊழலை முற்றிலுமாக மின்சார துறையிலிருந்து ஒழித்து கட்டும் மிக பெரிய சீர்திருத்தமாகவே இது அமையும்.

மேலும், திரு. ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் இலவச மற்றும் மானிய திட்டங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியிருப்பது முற்றிலும் தவறு. மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரத்தை அளிப்பதையோ, ஏழைகளுக்கு மானிய விலையில் மின்சாரத்தை வழங்குவதையோ தடை செய்யவில்லை இந்த திருத்தம்.

மாறாக, மின் நிறுவனங்கள் மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவிற்கான தொகையை வசூலிக்கும் அதே நேரத்தில், மாநில அரசுகள் வழங்கும் இலவசத்தையும், மானியத்தையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணமாக நேரடியாக செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறது. இதனால் மின் பகிர்மான நிறுவனங்களின் இருப்பு நிலை வலுப்படுவதோடு, மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்த துறையில் முதலீட்டை பெருக்குவதற்கான பெரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது இந்த சட்ட திருத்த பரிந்துரை.

நஷ்டத்தை தொடராமல் தொழில்நுட்பத்தை பெருக்கி பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது புதிய மின்சார சட்டதிருத்த பரிந்துரை. உள்கட்டமைப்பு, சீரான தங்கு தடையில்லா மின்சாரம், புதிய தொழில்நுட்பம், லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் இவைகளையே பரிந்துரைக்கிறது இந்த புதிய மின்சார சட்ட திருத்த பரிந்துரை.

கட்டுரை :- நாராயணன் திருப்பதி மாநில செய்திதொடர்பாளர் பாரதிய ஜனதா கட்சி.

Share192TweetSendShare

Related Posts

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு
அரசியல்

இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு

November 22, 2023
சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.
அரசியல்

சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.

November 22, 2023
55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சாதிக்காததை 9 ஆண்டுகளில் சாதித்தார் பிரதமர் மோடி: யோகி பாராட்டு
அரசியல்

55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சாதிக்காததை 9 ஆண்டுகளில் சாதித்தார் பிரதமர் மோடி: யோகி பாராட்டு

November 20, 2023
காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல்:பாஜக தலைவர் நட்டா குற்றச்சாட்டு.
அரசியல்

காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல்:பாஜக தலைவர் நட்டா குற்றச்சாட்டு.

November 20, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் மோடி

December 20, 2020
ட்விட்டர் நிர்வாகிகளுக்கு கெட்டகாலம் ஆரம்பம் ? அடுத்த அதிரடியில் இறங்கிய மோடி அரசு !

ட்விட்டர் நிர்வாகிகளுக்கு கெட்டகாலம் ஆரம்பம் ? அடுத்த அதிரடியில் இறங்கிய மோடி அரசு !

September 15, 2022
தமிழகத்தில் உருவானது 38 வது புதிய மாவட்டம்! மக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் உருவானது 38 வது புதிய மாவட்டம்! மக்கள் மகிழ்ச்சி !

March 25, 2020

உலக அளவில் மிகவும் மதித்து போற்றப்படும் நபர்கள் மோடி,தோனி, மேரி காம்,

September 27, 2019

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
  • மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x