Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவின் எல்லைகளை வலுப்படுத்தி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது மோடி அரசு! அமித் ஷா!

Oredesam by Oredesam
July 18, 2021
in இந்தியா, செய்திகள்
0
மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….
FacebookTwitterWhatsappTelegram

தில்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்புப் படையின் 18 ஆவது விருது வழங்கும் விழாவில், எல்லை பாதுகாப்புப் படையில் வீரத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, அவர்களின் ஒப்பற்ற துணிச்சல், வீரம் மற்றும் சேவைக்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், ரஸ்தாம்ஜி நினைவு சொற்பொழிவை உள்துறை அமைச்சர் வழங்கினார். இதில், எல்லை பாதுகாப்புப் படையினர் குறித்த ‘பாவா’ எனும் ஆவணப் படமும் ஒளிபரப்பப்பட்டது.

உள்துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர்கள் திரு.நித்யானந்த் ராய், திரு.அஜய் குமார், மத்திய உள்துறை செயலாளர், எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர், மற்றும் பிற உயரதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

இந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படையின் முதல் இயக்குநர் திரு.கே.எப்.ரஸ்தாம்ஜி அவர்களுக்கு மரியாதை செலுத்திய உள்துறை அமைச்சர், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மற்ற துணை ராணுவப் படையினரின் தியாகம் இல்லாவிட்டால் இந்தியா உலக வரைபடத்தில் பெருமையாக இடம்பெற்றிருக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மோடி அரசு எல்லை பாதுகாப்பு உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர், கடந்த 2008 முதல் 2014 வரை 3,610 கிமீ தூரத்துக்கு எல்லை சாலைகள் அமைக்கப்பட்டதாகவும், 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 4,764 கிமீ எல்லை சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், 2008 முதல் 2014 வரையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,000 கோடியாக இருந்த நிலையில், 2014-2020-ல் இது ரூ.44,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்குள் எல்லையில் வேலிகள் அமைக்கும் பணி நிறைவடையும் என அவர் உறுதியளித்தார். எல்லையில் வெறும் 3 சதவிகிதப் பகுதியில் மட்டுமே ஊடுருவலுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மீதமுள்ள 97 சதவிகிதப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஊடுருவல் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் மககள் புலம்பெயற்தலை கண்டறிவதும், வளர்ச்சித் திட்டங்கள் அப்பகுதிகளுக்குச் கொண்டு சேர்ப்பதும் நமது பொறுப்பு என்றும், பாதுகாப்புப் படையினர் இதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு.அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

ஆளில்லா விமானங்கள் மூலமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மிகவும் முக்கியமானது என்றும், இதனைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய அவர், விரைவில் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஆளில்லா விமானங்களுக்கு எதிரான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப வசதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து!  இந்தியன் ரயில்வே அதிரடி !

சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து! இந்தியன் ரயில்வே அதிரடி !

June 19, 2020
ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

உங்கள் மகன் பிறந்த தினம் பிறந்த நாளா ? மகனுக்கு பெயர் சூட்டும் நாள் பிறந்த நாளா ? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி.

October 31, 2021
எது நடந்தாலும் என் உயிர் போனாலும் பரவாயில்லை-குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன் : வேலூர் இப்ராஹிம்

எது நடந்தாலும் என் உயிர் போனாலும் பரவாயில்லை-குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன் : வேலூர் இப்ராஹிம்

March 10, 2020
செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்: ரூ.310 கோடியில் 11 ஆயிரம் வீடுகள்; பிரதமர் வீடு திட்டத்தில் கட்டுமானம் துவக்கம்!..

June 3, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x