Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

மோடி அரசிடம் அடிபணிந்த பாகிஸ்தானுடன் சேர்ந்து வாளாட்டிய துருக்கி அதிபர்.

Oredesam by Oredesam
August 6, 2021
in உலகம், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிடம் மீண்டும் பணிந்தார் துருக்கி அதிபர் அதன் விரிவுரை

காஷ்மீரில் 370வது சட்ட பிரிவை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜீ நீக்கினார் அல்லவா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில்…

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

துருக்கி மலேசியா பாகிஸ்தான்
இந்த மூன்று நாடுகளும்…

ஒன்றாக இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிரான வேலைகளிலும் நாசகார வேலையிலும் ஈடுபட்டன.

இந்த மூன்று நாடுகளில் இந்தியாவுக்கு அருகில் இருக்க கூடிய பாகிஸ்தானுக்கு நாம் அடி கொடுத்தும், பதிலடி கொடுத்தும் வருகிறோம்.

அதனால் அதை தனியே வைத்துவிட்டு மீதம் இருக்கிற இரண்டு நாடுகளை இந்தியா எப்படி அடக்கியது என்று பார்ப்போம்.

முதலில் மலேசியா

மலேசிய பிரதமர் தான் எங்கு
சென்றாலும் அல்லது இருந்த இடத்திலேயே பேசினாலும் இந்தியா
வுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே பேசி வந்தார்.

இதற்கு இந்தியா வர்த்தக
ரீதியிலான பதிலடி கொடுத்து அடக்கியது; அது என்ன வர்த்தக ரீதியிலான அடக்குமுறை என்றால்,

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை என்பது மலேசியாவை ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை.

ஆனால் பாமாயில் இறக்குமதிக்கு தடை என்பது மலேசியாவின் பொருளாதாரத்தையே ஆட்டிவிட்டது.

இதில் கதிகலங்கி போன அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் மொகம்மது வெளிப்படையாகவே சரணடைந்தார்

அதாவது அவர் சொன்னது இதுதான்

இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் போட்டிபோட எங்களால் முடியாது மலேசியா ஒரு சிறிய நாடு;

அதனால் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா மறு பரிசீலனை செய்ய
வேண்டும் என்று கேட்டு கொண்டதுடன்…

இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதையே விட்டு விட்டார் ஆனால் அந்த மூன்று நாடு கூட்டணியும் தொடர்ந்தது.

இந்த சமயத்தில் தான் தென்சீன கடல் பகுதியில் மலேசியாவிற்கும் சீனாவுக்கும் வாக்குவாதம் பெரிதாக

சீனா தனது போர்விமானங்களை மலேசிய எல்லைக்குள் ஊடுருவ விட்டு மலேசியாவுக்கு நெருக்கடி தந்தது.

அதனால் மலேசியா வேறு வழியின்றி இந்தியாவின்
உதவியை நாடியது.

எங்கள் நாட்டு பாதுகாப்பிற்கு உங்களுடைய தேஜாஸ் போர் விமானங்களை தாருங்கள் என்ற உடனேயே இந்தியா சம்மதம் தெரிவித்து ராணுவ ஒப்பந்தமே போடபட்டது.

இதனால் மூன்று விக்கெட்டுகளில் ஒரு விக்கெட் அவுட் மட்டுமின்றி நமது அணியிலும் சேர்ந்து விட்டது.

அடுத்து துருக்கி :

துருக்கியை பற்றி ஜூலை 6ம் தேதியே முழு ஆதாரத்தோடு பதிவு போட்டுள்ளேன்.

அந்த நகல் முழுவதும் கமெண்ட் பாக்சில் அடங்க வில்லை அதனால் அதை சுருக்கமாக.

முதல் கமெண்டில் போட்டுள்ளேன் அதை பார்த்தால் தான் இந்த பதிவு தெளிவாக புரியும் பாருங்கள்.

துருக்கி இந்தியாவிற்கு எந்த அளவிற்கு தொல்லை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு தொல்லை கொடுத்த நாடு.

அந்த நாட்டிற்கு அருகிலேயே இருக்கும் கிரீஸ் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் போட பட்டு…

தற்போது கிரீஸ் நாட்டில் நமது பிரமோஸ் ஏவுகணைகள் துருக்கியை குறிபார்த்து (நிற்கின்றன).

அதனால் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு துருக்கியின் இந்திய தூதர் இந்தியா எங்களுக்கு மிக நீண்டகால நட்பு நாடு…

தற்போதைய நிலையில் ஏதாவது சிறு பிரச்சினைகள் என்றால் இருநாடும் பேசி தீர்த்துக்கொள்ளும் என்று சொன்னார்.

இந்த செய்தி உலக நாடுகளையே திரும்பி பார்க்கவைத்தது; ஆனால் இந்தியா திரும்பி கூட பார்க்காத நிலையில்…

துருக்கி அதிபரே இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியா எங்களுடைய நெடுங்கால நட்பு நாடு தான் துருக்கிக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் மற்றும் நட்பு.

பாகிஸ்தானைவிட பலமடங்கு
பெரிது என்று போட்டாரே ஒரு போடு.

28 நாட்களுக்குள் துருக்கியை அடக்கிய இந்தியா; இதற்கு பெயர்தான் சத்தமில்லாமல் ஒரு சாதனை.

பாகிஸ்தான் காலி👍

தற்போது இரண்டாவது விக்கெட்டும் அவுட் மட்டுமின்றி நம் அணியோட சேர விண்ணப்பம் அளித்துள்ளது.

மீதம் இருப்பது பாகிஸ்தான்
ஆம் மீண்டும் பாகிஸ்தானுக்கு சீனாவை விட்டால் வேறு வழியில்லை.

பாரதத்தை ஆள்பவர் ஒரு மாவீரனாக இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இதுதான் உதாரணம்.

பாரத பிரதமர் மோடிஜீயின் சாதனைகள் தொடரும்!

கார்த்திஈஷ்வரன்,மயிலாடுதுறை மாவட்ட
தேசபக்த மாணவர் மக்கள் கூட்டமைப்பு, தகவல் தொழில்
நுட்ப செயலாளர் PSPF

.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

முதன் முதலில் விவசாய பட்ஜெட் போட்டது தமிழகமா? உண்மையை உடைத்த அண்ணாமலை! மூக்குடைந்த ஸ்டாலின்!

October 4, 2021
Annamalai

கடலில் பேனா சிலை வைக்க பணம் உள்ளது.. மேட்டூர் அணையை தூர்வார பணம் இல்லையா? -அண்ணாமலை

January 9, 2024
இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

தமிழ்நாட்டில் புனித தலங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிதியளிப்பு.

December 13, 2024

நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது தாய் ஆஷா தேவி

March 20, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x