Thursday, May 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

மோடி அரசிடம் அடிபணிந்த பாகிஸ்தானுடன் சேர்ந்து வாளாட்டிய துருக்கி அதிபர்.

Oredesam by Oredesam
August 6, 2021
in உலகம், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிடம் மீண்டும் பணிந்தார் துருக்கி அதிபர் அதன் விரிவுரை

காஷ்மீரில் 370வது சட்ட பிரிவை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜீ நீக்கினார் அல்லவா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில்…

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

துருக்கி மலேசியா பாகிஸ்தான்
இந்த மூன்று நாடுகளும்…

ஒன்றாக இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிரான வேலைகளிலும் நாசகார வேலையிலும் ஈடுபட்டன.

இந்த மூன்று நாடுகளில் இந்தியாவுக்கு அருகில் இருக்க கூடிய பாகிஸ்தானுக்கு நாம் அடி கொடுத்தும், பதிலடி கொடுத்தும் வருகிறோம்.

அதனால் அதை தனியே வைத்துவிட்டு மீதம் இருக்கிற இரண்டு நாடுகளை இந்தியா எப்படி அடக்கியது என்று பார்ப்போம்.

முதலில் மலேசியா

மலேசிய பிரதமர் தான் எங்கு
சென்றாலும் அல்லது இருந்த இடத்திலேயே பேசினாலும் இந்தியா
வுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே பேசி வந்தார்.

இதற்கு இந்தியா வர்த்தக
ரீதியிலான பதிலடி கொடுத்து அடக்கியது; அது என்ன வர்த்தக ரீதியிலான அடக்குமுறை என்றால்,

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை என்பது மலேசியாவை ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை.

ஆனால் பாமாயில் இறக்குமதிக்கு தடை என்பது மலேசியாவின் பொருளாதாரத்தையே ஆட்டிவிட்டது.

இதில் கதிகலங்கி போன அப்போதைய மலேசிய பிரதமர் மகாதீர் மொகம்மது வெளிப்படையாகவே சரணடைந்தார்

அதாவது அவர் சொன்னது இதுதான்

இந்தியா போன்ற பெரிய நாடுகளுடன் போட்டிபோட எங்களால் முடியாது மலேசியா ஒரு சிறிய நாடு;

அதனால் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா மறு பரிசீலனை செய்ய
வேண்டும் என்று கேட்டு கொண்டதுடன்…

இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதையே விட்டு விட்டார் ஆனால் அந்த மூன்று நாடு கூட்டணியும் தொடர்ந்தது.

இந்த சமயத்தில் தான் தென்சீன கடல் பகுதியில் மலேசியாவிற்கும் சீனாவுக்கும் வாக்குவாதம் பெரிதாக

சீனா தனது போர்விமானங்களை மலேசிய எல்லைக்குள் ஊடுருவ விட்டு மலேசியாவுக்கு நெருக்கடி தந்தது.

அதனால் மலேசியா வேறு வழியின்றி இந்தியாவின்
உதவியை நாடியது.

எங்கள் நாட்டு பாதுகாப்பிற்கு உங்களுடைய தேஜாஸ் போர் விமானங்களை தாருங்கள் என்ற உடனேயே இந்தியா சம்மதம் தெரிவித்து ராணுவ ஒப்பந்தமே போடபட்டது.

இதனால் மூன்று விக்கெட்டுகளில் ஒரு விக்கெட் அவுட் மட்டுமின்றி நமது அணியிலும் சேர்ந்து விட்டது.

அடுத்து துருக்கி :

துருக்கியை பற்றி ஜூலை 6ம் தேதியே முழு ஆதாரத்தோடு பதிவு போட்டுள்ளேன்.

அந்த நகல் முழுவதும் கமெண்ட் பாக்சில் அடங்க வில்லை அதனால் அதை சுருக்கமாக.

முதல் கமெண்டில் போட்டுள்ளேன் அதை பார்த்தால் தான் இந்த பதிவு தெளிவாக புரியும் பாருங்கள்.

துருக்கி இந்தியாவிற்கு எந்த அளவிற்கு தொல்லை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு தொல்லை கொடுத்த நாடு.

அந்த நாட்டிற்கு அருகிலேயே இருக்கும் கிரீஸ் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் போட பட்டு…

தற்போது கிரீஸ் நாட்டில் நமது பிரமோஸ் ஏவுகணைகள் துருக்கியை குறிபார்த்து (நிற்கின்றன).

அதனால் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு துருக்கியின் இந்திய தூதர் இந்தியா எங்களுக்கு மிக நீண்டகால நட்பு நாடு…

தற்போதைய நிலையில் ஏதாவது சிறு பிரச்சினைகள் என்றால் இருநாடும் பேசி தீர்த்துக்கொள்ளும் என்று சொன்னார்.

இந்த செய்தி உலக நாடுகளையே திரும்பி பார்க்கவைத்தது; ஆனால் இந்தியா திரும்பி கூட பார்க்காத நிலையில்…

துருக்கி அதிபரே இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியா எங்களுடைய நெடுங்கால நட்பு நாடு தான் துருக்கிக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் மற்றும் நட்பு.

பாகிஸ்தானைவிட பலமடங்கு
பெரிது என்று போட்டாரே ஒரு போடு.

28 நாட்களுக்குள் துருக்கியை அடக்கிய இந்தியா; இதற்கு பெயர்தான் சத்தமில்லாமல் ஒரு சாதனை.

பாகிஸ்தான் காலி👍

தற்போது இரண்டாவது விக்கெட்டும் அவுட் மட்டுமின்றி நம் அணியோட சேர விண்ணப்பம் அளித்துள்ளது.

மீதம் இருப்பது பாகிஸ்தான்
ஆம் மீண்டும் பாகிஸ்தானுக்கு சீனாவை விட்டால் வேறு வழியில்லை.

பாரதத்தை ஆள்பவர் ஒரு மாவீரனாக இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இதுதான் உதாரணம்.

பாரத பிரதமர் மோடிஜீயின் சாதனைகள் தொடரும்!

கார்த்திஈஷ்வரன்,மயிலாடுதுறை மாவட்ட
தேசபக்த மாணவர் மக்கள் கூட்டமைப்பு, தகவல் தொழில்
நுட்ப செயலாளர் PSPF

.

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Modi Nirmala

நிர்மலா சீதாராமன் போட்ட உத்தரவு … அதிர்ந்த அரசியல் கட்சிகள்… முக்கிய முடிவை எடுத்த மத்திய அரசு….

February 1, 2025
ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

May 14, 2020
Rabiya Saifi Oredesam,

50 இடங்களில் கத்தி குத்து பெண் காவல் அதிகாரி கொடூர கொலை! கொடூர கொலைகாரன் நிஜாமுதீன் கைது!

September 8, 2021
முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்.. இந்து திருமண சடங்குகளை விமர்சித்த வீடியோ மீண்டும் வைரல்!

முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்.. இந்து திருமண சடங்குகளை விமர்சித்த வீடியோ மீண்டும் வைரல்!

September 7, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x