Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Oredesam by Oredesam
January 7, 2022
in இந்தியா, செய்திகள்
0
பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் ஒரு மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தால் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்க ள் என்று அந்த மாநில உளவுத்துறை மாநில அரசுக்கு முதலில் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறை பிரதமர் கூட்டத்திற்கு பாது காப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும். இது தான் நடைமுறை.

பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி பிரதமரின் சாலை வழி பயணம் திடிரென்று முடிவானது அதையும் பிரதமர் அலுவலகமே முடிவு செய்து விட்டு இப்பொழுது கூட்டம் இல்லை என்பதால் ரத்து செய்து விட்டு பஞ்சாப் அரசு மீது பழி போடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். பெரோஸ்பூரில் மோடி கூட்டத்திற்கு வந்த பாஜக தொண்டர்களின் வாகனங்களை பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசின் அடியாட்கள் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

சுமார் 1 லட்சம் பிஜேபி தொண்டர்கள் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்தி ற்கு பிஜேபி தொண்டர்களை செல்ல விடாமல் தடுத்து விட்டு கூட்டத்திற்கு ஆள்இல்லை அதனால் கேன்சலாகி விட்டது என்று பஞ்சாப் முதல்வர் கிண்டல் செய்கிறார்.காலம் அவருக்கு பதில் சொல்லும்.. பஞ்சாப்பில் வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை இந்த சம்பவம் மாற்றியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கூறுவது வடிகட்டிய பொய் என ஆதரங்களுடன் கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் ரோஹன் துவா ஆதாரங்க ளுடன் கூறி இருப்பதை பார்க்கும் பொழுது நிச்சயமாக இது பிரதமரை உயிருக்கு வைக்கப்பட்ட குறி என்று கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.பஞ்சாபில் பிரதமர் மோடி பெரோஸ்பூர் பயணம் ரோடு வழி என்பதால் டிராபிக் மற்றும் போராட்டக்காரர்களை ஒழுங்கு படுத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அனைத் து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மூன்று முறை ஜனவரி 1 மற்றும் 2 அடு த்து 4 தேதிகளில்சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

ஜனவரி 4 ம் தேதி குறைந்தது 1 லட்சம் பேர் பஞ்சாபின் பலபகுதிகளில் இருந்தும் வர இருப்பதால்ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை சரியான மாற்று ரூட்க ளை உருவாக்கி செயல்படுத்துங்கள் எ ன்று பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறி க்கை அனுப்பி இருக்கிறார் இன்னொரு முக்கியமான விசயம் என்ன
வென்றால் பெரோஸ்பூரில் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் அருகே உள்ளஹூசைனிவாலா ஹெலிபேட் பிரதமர்வந்து இறங்க சரியில்லை எனவே ரோடு வழியாக பிரதமர் பெரோஸ்பூர் வர பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது பஞ்சாப் அரசு.

எஸ்பிஜி மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து பிரதமர் செல்ல இருக்கும் பா தையில் ஜனவரி2 ம் தேதி சென்று பாது காப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார்கள்.பிரதமரை சாலை வழியாக பயணம் செ வைத்து விட்டு அந்த பாதையையும் போராட்டக்காரர்களுக்கு தெரிவித்து பிரதமரை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்கிறது பஞ்சாப் காங்கிரஸ் அரசு என்று தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறார் ரோஹன் துவா.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் !  காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

இந்துக்களின் தொடர் எதிர்ப்பு குவிந்த வழக்குகள் திகைத்து போன ஜீ நிர்வாகம் ! காட்மேன் வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது.

June 2, 2020
NAINAR

மணல் கடத்தலைத் தடுத்தால் மரணத்தைப் பரிசளிக்கும் திமுக அரசு-நயினார்நாகேந்திரன் ஆவேசம் !

August 21, 2025
AnnamalaiVsStalin

2 ஜி ஞாபகம் இருக்கா? துண்டு சீட்டை ஒப்பிப்பதை நிறுத்துங்க ஸ்டாலின்..அண்ணாமலை ஆவேசம்!

August 28, 2023
நாடி நரம்பு முழுவதும்   ஊழல் ஊறி போய் உள்ள ராகுலுக்கு  பாஜக பதிலடி

என்ன நடந்தாலும் டைட்டானிக் கப்பல் கேப்டன் போல் நிற்கின்றார் ராகுல் காந்தி..

March 10, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x