Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Oredesam by Oredesam
January 7, 2022
in இந்தியா, செய்திகள்
0
பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு குறியா? ஆதாரங்களுடன் பிரபல பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் ஒரு மாநிலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க இருந்தால் அந்த கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்க ள் என்று அந்த மாநில உளவுத்துறை மாநில அரசுக்கு முதலில் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் துறை பிரதமர் கூட்டத்திற்கு பாது காப்பு ஏற்பாடுகளை அளிக்க வேண்டும். இது தான் நடைமுறை.

பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி பிரதமரின் சாலை வழி பயணம் திடிரென்று முடிவானது அதையும் பிரதமர் அலுவலகமே முடிவு செய்து விட்டு இப்பொழுது கூட்டம் இல்லை என்பதால் ரத்து செய்து விட்டு பஞ்சாப் அரசு மீது பழி போடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். பெரோஸ்பூரில் மோடி கூட்டத்திற்கு வந்த பாஜக தொண்டர்களின் வாகனங்களை பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் அரசின் அடியாட்கள் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

சுமார் 1 லட்சம் பிஜேபி தொண்டர்கள் கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டத்தி ற்கு பிஜேபி தொண்டர்களை செல்ல விடாமல் தடுத்து விட்டு கூட்டத்திற்கு ஆள்இல்லை அதனால் கேன்சலாகி விட்டது என்று பஞ்சாப் முதல்வர் கிண்டல் செய்கிறார்.காலம் அவருக்கு பதில் சொல்லும்.. பஞ்சாப்பில் வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை இந்த சம்பவம் மாற்றியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் கூறுவது வடிகட்டிய பொய் என ஆதரங்களுடன் கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் ரோஹன் துவா ஆதாரங்க ளுடன் கூறி இருப்பதை பார்க்கும் பொழுது நிச்சயமாக இது பிரதமரை உயிருக்கு வைக்கப்பட்ட குறி என்று கூறுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.பஞ்சாபில் பிரதமர் மோடி பெரோஸ்பூர் பயணம் ரோடு வழி என்பதால் டிராபிக் மற்றும் போராட்டக்காரர்களை ஒழுங்கு படுத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அனைத் து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் மூன்று முறை ஜனவரி 1 மற்றும் 2 அடு த்து 4 தேதிகளில்சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

ஜனவரி 4 ம் தேதி குறைந்தது 1 லட்சம் பேர் பஞ்சாபின் பலபகுதிகளில் இருந்தும் வர இருப்பதால்ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை சரியான மாற்று ரூட்க ளை உருவாக்கி செயல்படுத்துங்கள் எ ன்று பஞ்சாப் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அறி க்கை அனுப்பி இருக்கிறார் இன்னொரு முக்கியமான விசயம் என்ன
வென்றால் பெரோஸ்பூரில் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் அருகே உள்ளஹூசைனிவாலா ஹெலிபேட் பிரதமர்வந்து இறங்க சரியில்லை எனவே ரோடு வழியாக பிரதமர் பெரோஸ்பூர் வர பிரதமர் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது பஞ்சாப் அரசு.

எஸ்பிஜி மற்றும் பஞ்சாப் போலீஸ் இணைந்து பிரதமர் செல்ல இருக்கும் பா தையில் ஜனவரி2 ம் தேதி சென்று பாது காப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுள்ளார்கள்.பிரதமரை சாலை வழியாக பயணம் செ வைத்து விட்டு அந்த பாதையையும் போராட்டக்காரர்களுக்கு தெரிவித்து பிரதமரை கொலை செய்ய திட்டம் போட்டு இருக்கிறது பஞ்சாப் காங்கிரஸ் அரசு என்று தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறார் ரோஹன் துவா.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குருடன் நொண்டிபயலுகள் என்று  தரக் குறைவாக பேசிய திருமாவளவனுக்கு மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் கண்டனம்.

கிறிஸ்தவ மிஷநரிகள்,திமுகவிடம் நிதிபெற்று 2,000 கோடி சொத்து சேர்த்து உள்ளார் திருமா- தலித் அமைப்பு பகீர் குற்றச்சாட்டு..!

October 26, 2021
அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்!  இதெல்லாம் பெருமையா முதல்வரே?

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?

November 29, 2021
கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

October 7, 2023
இந்துக்களை இழிவாக பேசியவர்களை சம்பவம் செய்துள்ளது ருத்ரதாண்டவம்! படம் பார்த்த பெண் நெகிழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

இந்துக்களை இழிவாக பேசியவர்களை சம்பவம் செய்துள்ளது ருத்ரதாண்டவம்! படம் பார்த்த பெண் நெகிழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

October 1, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x