Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

Oredesam by Oredesam
August 8, 2022
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
Annamalai IPS

Annamalai IPS

FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடந்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் வாழ்வுரிமை மாநாட்டில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை ஊட்டியவர் பாரத பிரதமர்.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சொட்டு நீர் பாசனம், ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 70 ஆண்டு காலமாக அரசியல் நோக்கத்தினால் தேர்தல் வரும் போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.

பாலை கொம்பில் இருந்து கறக்க வேண்டுமா? காம்பில் இருந்து கறக்க வேண்டுமா? என்று தெரியாமல் தமிழக விவசாயிகள் விவசாய சட்டத்தை எதிர்த்தனர். விவசாயிகளுக்கு என கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று விழுக்காடு வட்டி விகிதம் மட்டுமே விதிக்கப்படும்.

கிசான் கிரெடிட் கார்டு மூலம் இதுவரை 83 லட்சம் விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். மக்களை ஏமாற்றி மக்களுடன் இருப்பதாக புகைப்படங்களை எடுத்து விளம்பரப்படுத்தி வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 15 மாதமாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைக்க முடியாமல் திணறி வருவது வெட்கக்கேடாகும். இந்த விடியா அரசு பாஜகவை பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை.விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் மாவட்டத்திற்கு ஒரு கிடங்கு, வேளாண் பொருட்களை வைப்பதற்கு இடம், ரயில்வே மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல தனி பெட்டி என பல திட்டங்களை மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது.

ஈரானில் இருந்து பெருங்காயம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. மோடி பொறுப்பேற்று பிறகு இந்தியாவிலேயே பெருங்காய உற்பத்தி நடைபெற்று தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது.சிக்கிம் மாநிலத்தை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி விவசாயம் நூறு விழுக்காடு நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் ரசாயன பொருட்களை பயன்படுத்தி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்திற்கு மாற்றாக இயற்கை வேளாண் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த தயங்குகிறது. எதிர்வரும் காலத்தில் நம்மாழ்வாரை பின்பற்றி பாஜக செயல்படும்.

இந்த விவசாய மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆலோசித்து மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்ற கோட்பாடுகளை கொண்ட ராம ராஜ்ஜியம் மோடி தலைமையில் உருவாக தான் போகிறது என்று அவர் கூறினார்.

SOURCE NEWS 18

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

April 21, 2020
ஒவைசி மேடையில் பாகிஸ்தான் வாழ்க! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை கதறும் ஒவைசி !

ஒவைசி மேடையில் பாகிஸ்தான் வாழ்க! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை கதறும் ஒவைசி !

February 21, 2020
முன்பதிவு செய்து கொள்ளுங்கள் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !

முன்பதிவு செய்து கொள்ளுங்கள் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !

April 3, 2020
அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்ததை கண்டித்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிடுகிறது.

அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்ததை கண்டித்து பாகிஸ்தான் அறிக்கை வெளியிடுகிறது.

May 28, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x