கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போராட்டம் அறிவிப்பு:  இந்துக்கள் கொந்தளித்ததால், கைவிட்டார் விக்கிரமராஜா!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு போராட்டம் அறிவிப்பு: இந்துக்கள் கொந்தளித்ததால், கைவிட்டார் விக்கிரமராஜா!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவராக இருப்பவர் விக்கிரமராஜா. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர், தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இந்து ...

இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த சமீபத்திய வாக்குமூலத்தின்படி, தமிழகத்தில் “இந்து மதம் மீது வலுவான நம்பிக்கை வைத்திருப்பது ஒரு குற்றம்”. இரண்டு நாட்களுக்கு முன்பு, கார்ட்டூனிஸ்ட் ...

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 90% நகைக்கடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 90% நகைக்கடன் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நகைக்கடன் பெறும் போது, நகையின் மதிப்பில் 90% சதவிதம் வரை கடனாக பெற்று கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தங்க நகைக்கடன் இதுவரை 75%மட்டுமே வங்கிகள் ...

மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

மாணவர்களுக்கு ஆன்லைன் கட்டுரைப் போட்டிக்கு மத்தியரசு ஏற்பாடு.

நாட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், MyGov-உடன் சேர்ந்து, நாடு முழுவதும், குறிப்பிட்ட வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு (IX to X அல்லது இடைநிலைக் கல்வி மற்றும் XI to XII அல்லது மேல்நிலைக்கல்வி) ஆன்லைன் கட்டுரைப் போட்டிளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பொறுப்பு முகமையாக என்சிஇஆர்டி இருக்கும். ‘தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா’ முக்கிய தலைப்பின் கீழ் ,கட்டுரைப் போட்டிக்கான உப தலைப்புகள் வருமாறு; 1.       தற்சார்பு இந்தியாவுக்கு இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம் ஆகியவை மிகப்பெரிய ஊக்குவிப்புகள் 2.       75-இல் இந்தியா ; தற்சார்பு இந்தியாவை நோக்கி நாடு நடைபோடுகிறது 3.       ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலமாக தற்சார்பு இந்தியா; வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் போது புதுமை செழிக்கிறது. 4.       டிஜிட்டல் இந்தியா; கோவிட்-19-இல், அதற்கும் அப்பால் வாய்ப்புகள் 5.       தற்சார்பு இந்தியா- தேசிய மேம்பாட்டில் மாணவர்களின் பங்கு 6.       தற்சார்பு இந்தியா; பாலினம், சாதி, இன வேறுபாட்டிலிருந்து விடுதலை 7.       தற்சார்பு இந்தியா; உயிரிப்பன்முகத்தன்மை மற்றும் விவசாய முன்னேற்றம் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குதல். 8.       நான் என் உரிமைகளை அனுபவிக்கும் போது, தற்சார்பு இந்தியாவைச் செயல்படுத்தும்  எனது கடமையை மறக்கக்கூடாது. 9.       எனது உடல் தகுதி எனது செல்வமாகும். அது தற்சார்பு இந்தியாவுக்கு மனித மூலதனம். 10.     தற்சார்பு இந்தியாவுக்காக, நீலப்பாதுகாப்பிலிருந்து பசுமைக்கு செல்லவும். இரண்டு மட்டங்களில் கட்டுரைகள் தேர்வு நடைபெறும். முதலாவதாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மட்டத்தில் கட்டுரைகள் இறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 10 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி தேர்வு செய்வதற்காக மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். என்சிஇஆர்டி நிபுணர்கள் குழு தேசிய அளவில் கட்டுரைகளை தேர்வு செய்யும். ஒவ்வொரு பிரிவிலும், தலா 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். அதாவது, என்சிஇஆர்டி-யால், இடைநிலை, மேல்நிலை மட்டங்களில் தேர்வு செய்யப்படும்.  தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் பரிசுகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் , தங்கள் பதிவுகளை 14 ஆகஸ்ட்  ...

சாமானிய மனிதனிடம் இருந்து கனிமொழிக்கு சில கேள்விகள்!

சாமானிய மனிதனிடம் இருந்து கனிமொழிக்கு சில கேள்விகள்!

1) .நீரிழிவு நோய் உள்ளவன் “ஸ்வீட்” சாப்பிட தீர்மானிப்பான். ஸ்வீட் கொடுத்து, அவனைக் கொல்வீர்களா ? 2) .குழந்தை கீழே கிடக்கும் மண்ணை எடுத்துத் தின்ன தீர்மானிக்கும். ...

கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவுதினம் ட்ரெண்ட் ஆகும் #FatherofCorruption

கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவுதினம் ட்ரெண்ட் ஆகும் #FatherofCorruption

திமுகவின் முன்னாள் தலைவர் திரு. தட்சிணாமூர்த்தி எனும் கருணாநிதியின்  இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் ...

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும்  குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவும் குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

புதுதில்லி, அண்டைநாடுகள் உள்ளிட்டு, மற்ற நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இன்று அறிவுறுத்தினார். ...

அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் ஓளிர்ந்த பாரத திருநாட்டின் அடையாளம்.

நேற்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலாக்கான பூமி பூஜை பல நாடுகளில் ஒளிபரப்பானது என்றாலும் உலகின் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில்ஒளி ...

தனது நெற்றியில் வில்லுடன் ராமர் படத்தை வரைந்து நடிகை சுகன்யா ஆதரவு ……

தனது நெற்றியில் வில்லுடன் ராமர் படத்தை வரைந்து நடிகை சுகன்யா ஆதரவு ……

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. அவர் பரத நாட்டியத்திலும், ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். உச்ச நீதிமன்றத் ...

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு:பிள்ளைகளின் திறமைகளை இளமையிலேயே கிள்ளி எறிய எத்தனிக்கும் திராவிட மனுவாதிகள்!

புத்தக புளுக்களாக அல்ல!வித்தகர்கள் ஆக்கிடும் புதிய கல்வி கொள்கை!! #TNwelcomesNEP35 வருடங்களுக்கு மேலாக மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த தேசிய கல்விக் கொள்கையில் கஸ்தூரிரங்கன் அவர்களின் தலைமையிலான ...

Page 364 of 461 1 363 364 365 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x