Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஹல்காம் தாக்குதல்! சிக்கிய முக்கிய தீவிரவாதிகள்..? உள்ளூரில் உதவிய இருவர் கைது! வெளிச்சத்திற்கு வந்த முக்கிய தகவல்!

Oredesam by Oredesam
April 26, 2025
in இந்தியா, செய்திகள்
0
#PahalgamTerroristAttack

#PahalgamTerroristAttack

FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய 4 பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் பயங்கரவாதிகள் பற்றிய முக்கிய தகவலை பெண் ஒருவர் வழங்கி உள்ளார். அவரது தகவலை தொடர்ந்து கதுவாவில் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுளார்கள். இதனால் தீவிரவாதிகளை இந்திய ணுவம் நெருங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் கைது செய்தது பாதுகாப்புப் படை.

இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மோடி ஆட்சியிலன் கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். அங்கு பெரிய அளவில் போராட்டம், வன்முறை இல்லாமல் இருந்தது. சட்டசபை தேர்தல் என்பது அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. இதுதவிர நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை என்பது அதிகரித்தது.இதற்கிடையே தான் கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு என்பது நடத்தப்பட்டது. அதாவது பஹல்காம் அருகே புல்மேடு பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டபோது 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

இதில் மொத்தம் 26 பேர் இறந்தனர். இதில் இந்துக்களை மட்டுமே குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் பஹல்காம் தாக்குதல் குறித்து நடைபெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பஹல்காம்தாக்குதல் பற்றி விவாதிக்கப்ப ட்டு இருக்கிறது.பல கட்சி தலைவர்கள் ஏன் பஹ ல்காமில் உள்ள பைசரன் பள்ள தாக்கு பகுதியில் உள்ள பூங்கா வில் பாதுகாப்பு இல்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறார்கள் இதற்கு மத்திய அரசு தரப்பில் அளித்துள்ள பதில் பைசரன் பகுதியை ஜூன் மாதம் வரை திறக்க வேண்டாம் என்று பாதுகாப்பு படைகள் கூறி இருந்து இருக்கிறது. அதாவது அமர்நாத் யாத்திரையின் பொழுது தான் திறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
ஆனால் லோக்கல் நிர்வாகம் எந்தவித அறிவிப்பும் திறந்துள்ளது. திறந்த இரு நாட்களில் தாக்குதல் நடைபெற்றுருக்கிறது. மேலும் இந்த தாக்குதல் ஒரு உடனடியாக தீர்மானிக்கப்பட்டு இருக்க முடியாது. எனவே அங்கு இருக்கும் சில தேசவிரோதிகளுடன் இணைந்து நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் என செய்தி வெளியாகி உள்ளது.

.இந்நிலையில் தான் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் குறித்த முக்கிய தகவலை பெண் ஒருவர் வழங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வரும் சூழலில் இந்த தகவல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் பெண் அளித்த தகவலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சிறப்பு படை பிரிவை சேர்ந்தவர்கள் தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர். அவர்களுடன் ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாரும் இணைந்துள்ளனர்.

கதுவாவில் தான் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை சிறை பிடிக்க முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் புல்வாமா, பாராமுல்லா உள்ளிட்ட இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த இடமான பஹல்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் ராணுவத்தினர் வாகனம் மற்றும் ஹெலிகாப்டரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேரின் போட்டோக்கள் வெளியிடப்பட்டன. மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான பிஜ்பிஹாரா பகுதியை சேர்ந்த அதில் உசேன் தோக்கருக்கு சொந்தமான வீடு என்பது ஐஇடி எனும் சக்தி குறைந்த குண்டுகள் வைத்து இடிக்கப்பட்டது. அதேபோல் ஆசிப் செய்க் என்பவரின் வீடும் புல்டோர் கொண்டு இடிக்கப்பட்டது. இதில் அதில் உசேன் தோக்கர் என்பவர் இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துள்ளதாக சந்தேகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேரளாவில் இந்துக்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் பினராய்விஜயன் !

கேரளாவில் இந்துக்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் பினராய்விஜயன் !

July 24, 2020
Kanyakumari,

கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

May 7, 2024
திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

September 22, 2020
AnnamalaiVsStalin

ஸ்டாலின் படம் மீது செருப்பு வீசிய மூதாட்டி மீது வழக்கு ! வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது அண்ணாமலை கண்டனம்

December 29, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x