Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பீஸ் பீஸாக துண்டாக்கப்படும் பாகிஸ்தான்! கனவிலும் எதிர்பாராத அடி நினைத்து நடந்தது! நடு இரவில் நடந்த சம்பவம்!

Oredesam by Oredesam
April 27, 2025
in இந்தியா, செய்திகள்
0
Tehreek-e-Taliban

Tehreek-e-Taliban

FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகம் முழுவதும் பேசபப்டுவது இந்தியா பாகிஸ்தானை எப்படி எப்போது தாக்கபோகிறது என்ற பேச்சுதான். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.இதற்கிடையே பாகிஸ்தானில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது தலிபான்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய இடியை
இறக்கியுள்ளது

2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்திற்கு இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறித்து இந்த நிலையில், சென்ற மாதம் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நான்கு இடங்களில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர். இன்னொரு குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் 7 கிராமங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் தெரிவித்திருந்தார்.மேலும் பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் அதன் மேற்கு எல்லைப் பகுதிகளில் மீண்டும் தீவிரவாத வன்முறையுடன் போராடி வருகிறது. தாலிபான்கள்

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்த நிலையில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பான தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சார்ந்த பஷ்தூன் வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ முகாமை தாக்கி 10க்கும் மேற்ப ட்ட பாகிஸ்தான் ராணுவத்தின ரை மரணமடைய செய்து இருக் கிறார்கள். இந்த பஷ்தூன் பழங்குடியினர்தான் 1947 அக்டோபரில் நடைபெற்ற முதல் காஷ்மீர் போரில் பாகிஸ்தானின் முதல் நிலை வீரர்களாக இந்திய ராணுவத்தைஎதிர்த்து நின்றார்கள்.இவர்களின் ஆக்ரோசமான சண்டையால்தான் முதல் காஷ்மீர் போர் 15மாதம் வரை நீடித்தது.இந்த பஷ்தூன்களால் தான் இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதி யை பாகிஸ்தானுடன் இழக்க வேண்டிய நிலை உருவானது.

காலம் விசித்திரமானது.75 வருடங்களுக்கு முன் எந்த பஷ்தூன்கள் இந்தியாவிற்கு எதிராக சண்டை போட வந்தார்களோ அவர்கள் இப்பொழுது பாகிஸ்தானுக்கு எதிராக சண்டை போட்டுகொண்டு இருக்கிறார்கள்.இது தான் நேரு மாமாவிற்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம்.இந்த பஷ்தூன்களின் தலைவராக இருக்கும் முப்தி நூர் வாலி மசூத்தை இந்தியா தான் இயக்கி கொண்டு இருக்கிறது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் நேற் று கூறி இருக்கிறார்.பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒரு பெரிய போரை நடத்தினால் கண்டிப்பாக பாகிஸ்தான் 5 பகுதிகளாக உடைந்து நிற்கும். இந்த பஷ்தூன்களின் கைபர் பக்துன்வா பகுதி ஆப்கானிஸ்தான் உடன் இணைந்து விடும்.என்கிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால் சென்ற மதம் பலுச்சிஸ்தான் மாநிலத்தின் நவுஷ்கி என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் வந்த கான்வாய் மீது பலுச்சிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். குவெட்டாலில் இருந்து டஃப்டானுக்குச் சென்ற பாதுகாப்புப் படையினரின் கான்வாயில் 7 பேருந்துகள் மற்றும் 2 வாகனங்கள் வந்துள்ளன. இந்த தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 22 பேர் படுகாயமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச்சிஸ்தான் விடுதலைப் படையினர் கூறியுள்ளனர்.

பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகள் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனாலும், இந்தப் பகுதி போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். பலுச்சிஸ்தான் பல ஆண்டுகளாகவே பாதுகாப்புப் பற்றாக்குறையால் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பலுச்சிஸ்தான் விடுதலையடைய வேண்டி பலுச்சிஸ்தான் விடுதலைப்படை உள்ளிட்ட பல ஆயுதக்குழுங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு இவர்களும் நெருக்கடி கொடுப்பார்கள். வரும் காலத்தில் பாகிஸ்தான் சிறு சிறு துண்டுகளாக பிளக்கப்பட்டு சுவடே இல்லாமல் போகும் என உலக அரசியல் வல்லுநர்கள் கணித்துளார்கள்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

congress

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காணவில்லை ! கரையும் காங்கிரஸ்!

March 16, 2020
இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

தமிழ்நாட்டில் புனித தலங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிதியளிப்பு.

December 13, 2024
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

October 5, 2024

Finland Has An Education System The Other Country Should Learn From

January 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x