Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

“ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?

Oredesam by Oredesam
September 6, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
“ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை?” சட்டசபையில் கொந்தளித்தவர் யார் தெரியுமா?
FacebookTwitterWhatsappTelegram

ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக அறிவித்து, தனது தேச விரோதத்தை தாறுமாறாக வெளிப்படுத்தி உள்ளார், திமுக முதல்வர் ஸ்டாலின்.

ஈ.வே.ராமசாமி நாயக்கரை தேச துரோகி என்றும், அவரை ஏன் இன்னமும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை என்று கொந்தளித்தவர் ஹெச்.ராஜா அல்ல, சாட்சாத் முத்துவேல் கருணாநிதிதான். அதவாது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தகப்பனார்தான், இப்படி ருத்ர தாண்டவம் ஆடினார்.

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

11-03-1966 அன்று சட்டசபையில், கருணாநிதி பேசியதை அப்படியே நினைவுபடுத்துகிறோம்.

கருணாநிதி பேசியதாவது:-

எழுதினால், பேசினால் முரசொலி, மாலை மணி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன். அதை படித்த பிறகு அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது.

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.

இத்தனைக்கும் நான் ஒன்பது மாற்று கம்யூனிச காரனுமல்ல” – இத்தனையும் நான் எழுதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்லது பாலைவன கோட்டைக்கு அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அத்தனை பேர்களையும் கண்காணா தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.

“நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால், நான் ரஷ்யாகாரனை ஆதரித்து சுட்டுக்கொல்லப்படும் அல்லது இந்நாட்டு சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே ஒழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்திற்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன்.” என்று எழுதியவர் – எனக்கு சொல்ல வெட்கமாக இருக்கிறது.

பெரியார் ஈவேரா அவர்கள் 5.2 .1966 “விடுதலை” பத்திரிக்கையில் இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறார்.

பாதுகாப்பு சட்டம் எங்கே போயிற்று? பாதுகாப்பு சட்டம் பெரியார் என்ற பெயரை கண்டவுடனே மழுங்கி விட்டதா?

அவர் காலடியில் மண்டியிட்டு விட்டதா? தேர்தலில் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறதே தவிர வேறில்லை. கேவலம் ஒரு சில வோட்டுக்களுக்காக இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் போய்விட்டார்களே என்று கவலையாக உள்ளது.
இவ்வாறு முத்துவேல் கருணாநிதி, 11-03-1966 அன்று சட்டசபையில் கொந்தளித்து பேசினார்.

இதை வெளியிட்டதும் ஏதோ இந்து முன்னணியோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ இல்லை.

“கலைஞரின் சட்டமன்ற உரைகள்” என்ற புத்தகத்தில்தான் இது இடம்பெற்றுளள்ளாது. அதில் 3-ஆம் பாகத்தில், 57-வது பக்கத்தில் மேற்குறிப்பிடப்பட்டவை இடம் பெற்றுள்ளன.

இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்னவோ? ஒருவேளை படித்து இருந்தால், “ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடபடும்” என்று அறிவிக்காமல் இருந்திருபாரோ என்னவோ?

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கால்வன் மோதல்; சீனாவின் பொய்களை அம்பலப்படுத்தியது ஆஸ்திரேலிய நாளிதழ்…

கால்வன் மோதல்; சீனாவின் பொய்களை அம்பலப்படுத்தியது ஆஸ்திரேலிய நாளிதழ்…

February 6, 2022
Maldives

பாய்ந்த இந்தியா…பயந்த மாலத்தீவு… பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்..

January 7, 2024
இந்தியாவில் இந்திரா காங்கிராஸ் ஆட்சியில் மட்டுமே ஜனநாயகம் இறந்தது: சோனியாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி.

இந்தியாவில் இந்திரா காங்கிராஸ் ஆட்சியில் மட்டுமே ஜனநாயகம் இறந்தது: சோனியாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி.

April 12, 2023
sakkottai anbalagan

இந்து மக்கள் கட்சியின் சனாதான பொங்கல் விழா.. கலந்து கொண்ட திமுக எம்.எல்.ஏ.. பாஜக தாவ தூதா…

January 13, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x