Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காங்கிரசின் பிரதமர் நிவாரண நிதி(PMNRF) பிரதமர் மோடி பிஎம்.கேர் என்ன வேறுபாடு !

Oredesam by Oredesam
June 16, 2020
in இந்தியா, செய்திகள்
0
காங்கிரசின் பிரதமர் நிவாரண நிதி(PMNRF)  பிரதமர் மோடி பிஎம்.கேர் என்ன வேறுபாடு !
FacebookTwitterWhatsappTelegram

தேசிய பேரிடர் காலங்களுக்கு உதவதற்காக பிரதமர் நிவாரண நிதி என்று அமைப்பு இருக்கும்போது பி.எம்.கேர் என்று புதிதாக ஏன் ஒரு அமைப்பை உருவாக்கி அதில் நிதி திரட்ட வேண்டும் என்று எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில், ப்ளூக்ரேஃப்ட் டிஜிட்டல் ஃபவுன்டேசன் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ அகிலேஷ் மிஸ்ரா பிரதமர் நிவாரண நிதி அமைப்புக்கும், பி.எம்.கேருக்கு உள்ள வேறுபாடுகளை விளக்கியுள்ளார்.

இது தொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது எதற்காக தனியாக பி.எம்.கேர் அமைப்பு? பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது குறிப்பாக பேரிடர் காலத்தின்போது தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவுவதற்கான அமைப்பு. கொரோனா போன்ற அசாதரண சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் வாய்ப்பு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இல்லை. பிரதமர் நிவாரண நிதி(PMNRF)யிலிருந்து பிஎம்.கேர்(PMCARE) எப்படி வேறுபடுகிறது?

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

மருத்துவ வசதி, சுகாதாரம் மற்றும் பிற கட்டுமானத்தை மேம்படுத்துவதன் மூலம் அவசரகால பொதுச் சுகாதாரத்துக்கு உதவுவதுதான் பி.எம்.கேர். இந்த விவகாரங்கள் பிரதமர் நிவாரண நிதியில் இடம்பெறவில்லை.

பிரதமர் நிவாரண நிதி வாரிய உறுப்பினர்கள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பி.எம்.கேர் வாரிய உறுப்பினர்கள்: பிரதமர், மத்திய நிதியமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர்.

பிரதமர் நிவாரண நிதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அந்த வாரியத்தில் எதற்காக காங்கிரஸ் தலைவர் உள்ளார்?

வைத்தியநாத ஐய்யர், தாகுர் ஆகியோர் தான் பிரதமர் நிவாரண நிதி அமைப்பின் ஆடிட்டர்களாக இருந்தனர். அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது என்ன பிரதமர் நிவாரண நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.இந்த வாரியத்தில் எப்போது காங்கிரஸ் தலைவர் உறுப்பினராக இருப்பார். தற்போது சோனியா காந்தி இருக்கிறார்.ஆடிட்டராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இருப்பார்.

இந்த அமைப்பை மாற்றியதால்தான் சோனியா காந்தியால் சர்ச்சை ஏற்படுத்தப்படுகிறது.

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வாய்ப்பு வந்தபோது, பிரதமர் நிவாரண நிதியின் ஆடிட்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். 2017-2018-ம் நிதியாண்டின் இறுதியில் மோடி அரசு அதனைச் செய்தது. பிரதமர் நிவாரண நிதியின் ஆடிட்டராக நிறுவனம் இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது பி.எம் கேரையும் சிறப்பான முறையில் ஆடிட் செய்யும்.

சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் சார்க் நிறுவனத்தின் சுனில் குப்தாவுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிவருகின்றனர். ஆனால், அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர்.

பிரதமர் நிவாரண நிதி கொரோனா போன்ற அசாதாரண சூழலுக்கானது அல்ல. அந்த இடைவெளியை பி.எம்.கேர் நிரப்பும்.பிரதமர் நிவாரண நிதி வாரியத்தில் சோனியா காந்தியும் உள்ளார். பி.எம்.கேரில் எந்த கட்சி சார்ந்தவரும் கிடையாது. பிரதமர் நிவாரண நிதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரால் ஆடிட் செய்யப்பட்டது. அந்த ஊழல் தற்போது நிறுத்தப்பட்டது. பி.எம்.கேரின் ஆடிட்டர் ஒரு வல்லுநர்.

பி.எம்.கேரின் மூலம் திரட்டப்பட்ட பணத்தில் 2,000 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட 50,000 வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களின் நலத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share117TweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குரான் அவமதிக்கப்பட்டதால் அமைதிக்கு பெயர் போன சுவீடன் நகர் பற்றி எரிகிறது!  கலவர பூமியான ஸ்வீடன்

குரான் அவமதிக்கப்பட்டதால் அமைதிக்கு பெயர் போன சுவீடன் நகர் பற்றி எரிகிறது! கலவர பூமியான ஸ்வீடன்

September 3, 2020
ஏப்ரல்  20-ம் தேதி  மு.க.ஸ்டாலின் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பம் !

ஏப்ரல் 20-ம் தேதி மு.க.ஸ்டாலின் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பம் !

April 17, 2023
ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

மோடி அலை வீச போகிறது.. 400 எம்பிக்களுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி

December 27, 2021
Vijay Cricket

சிக்ஸு.. சிக்ஸு.. இது சிக்ஸு பா கிரிக்கெடட்டில் தமது டீமுக்காக சவுண்டு விட்ட விஜய் .. வைரலான வீடியோ….

January 9, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x