Tag: கொரானா

ராம நவமி கொண்டாட இந்தியா தயாராகின்றது, ஆலயங்களில் கொண்டாடமுடியாதே தவிர அவரவர் வீட்டில் இருக்கும்

ராம நவமி கொண்டாட இந்தியா தயாராகின்றது, ஆலயங்களில் கொண்டாடமுடியாதே தவிர அவரவர் வீட்டில் இருக்கும் சூழலுக்கு தக்க கொண்டாடலாம் ராமரின் வாழ்வில் ஒரு உருக்கமான கட்டம் உண்டு. ...

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

தேசத்திற்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொடிய வுஹான் கொரோனா வைரஸை பரப்புவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியாவை முழுமையாக பூட்டுவதாக அறிவித்தார். இந்தியாவில் மொத்தம் 606 கோவிட் ...

மாநில அரசுகள் கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு போதிய நிதியாதாரங்களை ஒதுக்கவும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

கொவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, கூடுதல்   மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆகியவற்றை அமைப்பதற்கும், தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும்,  போதிய நிதி ஆதாரங்களை ஒதுக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான, உயிர் காக்கும் சுவாச கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள், மருந்துகள் போன்ற அனைத்து வசதிகளுடன் இவை அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?

கொரானா மூன்றாவது ஸ்டேஜ் முடியப்போகிறதா?

நியூயார்க்கில் கொரானாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாருங்கள்...இது தான் 3 வது ஸ்டேஜ். கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன் பல தரப்பட்ட மக்களிடையே உருவாகும் தொடுதலால் ஏற்படக்கூடிய பரவல். இதுதான் டேஞ்ச ...

ஈரானை ‘இஸ்லாம் நாடுகள் தனிமைப்படுத்தப்படுவதையும்’ கொரோனா வைரஸை அச்சுறுத்துவதில் இருந்து காக்க இந்தியாவின் உதவவேண்டு.

தீப்பிடிக்கும் ரோம் அணைக்கும் மோடி-

உலகளவில் இப்பொழுது இத்தாலியில் தான் மிக அதிக அளவில் கொரானாவினால்மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள இந்தியர்களை மீட்கவும் இத்தாலிக்கு உதவவும் பல முயற்சியில் இறங்கியுள்ளது ...

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது.

யாழ்ப்பாணத்தில் சோகம்..! சுவிஸ் நாட்டில் இருந்து வந்த கொரோனா தாக்கிய மதபோதகர் ஆசீர்வாதம் செய்ததால் பலருக்கும் தொற்று பரவியது. ஆராதனை விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் தலைமறைவு… ...

இத்தாலியில்  கொரோனாக்கு காரணம் ! சீனர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தது !

இந்தியாவில் கொராணா இன்றைய நிலவரம்

இந்தியாவில் இதுவரை கொவிட்-19 நோய் தொற்று 195 பேருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் வெளிநாட்டவர்கள். மத்திய அரசு வெளியிட்டுள்ள இன்று (20.03.2020) காலை ...

வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் பிரதமர் நரேந்திரமோதி வேண்டுகோள்.

அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள்/ உபாயங்கள் ...

சூரிய வெளிச்சத்தில் நின்றால் கொரோனா என்ன எல்லா நோயும் காணாமல் போகும்: மத்திய அமைச்சர்

சூரிய வெளிச்சத்தில் நின்றால் கொரோனா என்ன எல்லா நோயும் காணாமல் போகும்: மத்திய அமைச்சர்

நாம் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளி வெளிச்சத்தில் பொதுமக்கள் நின்றால் கொரோனா உள்ளிட்ட அனைத்து வைரஸ் நோய்களை போக்கிவிடலாம் என மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ...

ஈரானை ‘இஸ்லாம் நாடுகள் தனிமைப்படுத்தப்படுவதையும்’ கொரோனா வைரஸை அச்சுறுத்துவதில் இருந்து காக்க இந்தியாவின் உதவவேண்டு.

ஈரானை ‘இஸ்லாம் நாடுகள் தனிமைப்படுத்தப்படுவதையும்’ கொரோனா வைரஸை அச்சுறுத்துவதில் இருந்து காக்க இந்தியாவின் உதவவேண்டு.

கொரோனா COVID-19 வெடித்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான், சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியது, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ...

Page 2 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x