ஜோதிராதித்ய சிந்தியா காவியான கதை….
ஜோதிராதித்ய சிந்தியா விக்கெட்டை காங்கிரஸ் பறிகொடுத்ததின் பின்னணி….. காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸ் கட்சி பறிகொடுத்ததின் பின்னணியை ...
ஜோதிராதித்ய சிந்தியா விக்கெட்டை காங்கிரஸ் பறிகொடுத்ததின் பின்னணி….. காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக, நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸ் கட்சி பறிகொடுத்ததின் பின்னணியை ...
மத்திய பிரதேசத்தை அடுத்து பிஜேபியின் குறி மகாராஷ்டிராவா இல்லை ராஜஸ்தானா என்று ஊடகங்கள் விவாதித்து வருகின்றன இரண்டு ஆட்சியையும் கவிழ்க்க வாய்ப்புகள்இருக்கிறது. கூடவே ஜார்கண்ட்டிலும் வாய்ப்புகள் இருக்கிறது. ...
அந்த மாதவராவ் சிந்தியா மபியில் பெரும் ஆளுமையாக இருந்து காங்கிரஸை காத்தார், ஆனால் அவரின் சகோதரி வசுந்தராதேவி சிந்தியா பாஜகவில் சேர்ந்து ராஜஸ்தான் முதல்வராய் இருந்து இன்னமும் ...
நான் கடந்த வாரம் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து அமித்ஷாமத்திய பிரதேசத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க நினைக்கிறார் என்று கூறி இருந்தேன். அது ...
பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் எஸ் வங்கி நிதி மோசடி. சுமார் 600 கோடி மோசடி செய்துள்ளதாக அதன் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் ...
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதே சமயம் 3 ஆவது ...
ஒற்றை எம்எல்ஏ கிடையாது. வாக்குகளும் ஒற்றை சதவீதம் கூட கிடையாது. இருந்தாலு ம் வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்து இருக்கிறது என்றால் அதற்கு பிஜேபி தான் ...
யெஸ் பேங்க்… ரானா கபூர் (Rana Kapoor) மற்றும் அஷோக் கபூர் (Ashok Kapur) ஆகிய இருவரால் 2003இல் உருவாக்கப்பட்ட தனியார் வங்கியான யெஸ் பேங்கின் (YES ...
ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பி த்து விட்டது.இன்னும் ஒரு வா ரம் தான் அதாவது மார்ச் 13 வரை தான் மனுத்தாக்கல் ...
"குடியுரிமை சட்டம் பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணைய UNHCR தலைவி மிஷெல் பச்செலே நம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு. இந்தியாவின் விவகாரங்களில் ஐ.நா நீதிமன்றம் செல்வது ...