Tag: CoronavirusIndia

542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த இதர பிரிவினர் சிறப்பு ரயில்களில் பயணிப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து,  "ஷ்ராமிக் சிறப்பு" ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. 12 மே, 2020 வரை, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 524  "ஷ்ராமிக் சிறப்பு" ரயில்கள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றில் 448 ரயில்கள் சேருமிடங்களை அடைந்துவிட்டன, 94 ரயில்கள் பயண வழியில் இருக்கின்றன. ஆந்திரப்பிரதேசம் (1 ரயில்), பீகார் (117 ரயில்கள்), சத்தீஸ்கர் (1 ரயில்), ஹிமாச்சல் பிரதேசம் (1 ரயில்), ஜார்கண்ட் (27 ரயில்கள்), கர்நாடகா (1 ரயில்), மத்தியப்பிரதேசம் (38 ரயில்கள்), மகாராஷ்டிரா (3 ரயில்கள்), ஒடிஷா (29 ரயில்கள்), ராஜஸ்தான் (4 ரயில்கள்), தமிழ்நாடு (1 ரயில்), தெலங்கானா (2 ரயில்கள்), உத்திரப்பிரதேசம் (221 ரயில்கள்) மற்றும்  மேற்கு வங்கம் (2 ரயில்கள்) என பல்வேறு மாநிலங்களை 448 ரயில்கள் சென்றடைந்தன. திருச்சிராப்பள்ளி, டிட்லகர், பரவுனி, கண்ட்வா, ஜகன்நாத்பூர், குர்தா ரோடு, பிரக்யாராஜ், சப்பரா, பாலியா, கயா, புர்ணியா, வாரணாசி, தர்பங்கா, கோரக்பூர், லக்னோ, ஜாவ்ன்பூர், ஹாட்டியா, பஸ்டி, காடிஹார், தனப்பூர், முசாபர்பூர், சஹஸ்ரா ஆகிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தோரை இந்த ரயில்கள் ஏற்றி சென்றன. இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஏறுவதற்கு முன்பாக, முறையான பரிசோதனைக்கு பயணிகள் உட்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.  பயணத்தின் போது இலவச உணவும், தண்ணீரும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. ****

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

தப்லீக் ஜமாத் வங்கிக் கணக்குகளுக்குகோடி ரூபாய் பரிவர்த்தனை.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் ...

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை.

பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் - மத்திய அரசு. தமிழகம: சிவப்பு, பச்சை, ...

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு ...

சீனாவுக்கு செக் மேட் வைக்கும் மோடி அரசு.

கொரானா நிறைய நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்றாலும் இந்தியாவில் மட்டும் தான் கொரானா வினால் மிகப்பெரிய அளவில் நன்மைகள் நிகழ இருக்கிறது.இந்தியாவின் பொருளாதாரம் இனி தான் ...

கொரோனா வைரஸின் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சுயம்சேவர்கள் சேவையாறுகிறார்கள்.

கொரோனா வைரஸின் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சுயம்சேவர்கள் சேவையாறுகிறார்கள்.

கடந்த வாரம் ஜனவரியில் இந்தியர்கள் கொரோனா வைரஸ்பரவல் பற்றி அறியத் தொடங்கினர். சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவும் செய்தி 2019 டிசம்பரிலிருந்து பொது களத்தில் ...

ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்துதான் பணி செய்ய வேண்டும் மத்திய அரசு அதிரடி!

ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்துதான் பணி செய்ய வேண்டும் மத்திய அரசு அதிரடி!

உலக முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரை இது கட்டுக்குள் இருந்து வருகிறது. இதற்கு காரணம் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு ...

மதரஸாவில் படித்த 53 மாணவர்களுக்கு கொரோனா!

மதரஸாவில் படித்த 53 மாணவர்களுக்கு கொரோனா!

உலகை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாறவில்லை. கட்டுக்குள் தான் இருக்கிறது. பல மாவட்டங்களில் கடந்த ...

கொரோனாவிற்கு  பிளாஸ்மா சிகிச்சை முதல் நோயாளி குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை முதல் நோயாளி குணமடைந்து டிஸ்சார்ஜ்!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்கும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாகி உள்ளது. இந்த நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததும் ...

உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர் பதவியை தட்டி தூக்கும் இந்தியா.

உலக சுகாதார அமைப்பின் 34 பேர் கொண்ட கமிட்டியின் சேர் பெர்சன் என்கிற பதவியை இந்தியா பெற இருக்கிறது. அதாவது உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர் ...

Page 3 of 10 1 2 3 4 10

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x