ஆடு நனையுதே என ஓநாய் கவலைப்படுகிறதா? இந்து சமய அறநிலை துறைக்கு இந்து முன்னணி கேள்வி ?
முத்தமிழ் முருகன் மாநாடு எந்தவித ஊழலும் இல்லாமல் கோயில்களின் இருப்பு நிதியை செலவழிக்காமல் ஆன்மீக மாநாடாக நடந்தால் நல்லது. ஆனால் இந்த மாநாடு சம்பந்தமாக வருகின்ற விளம்பரங்கள் ...