Tag: INDIA

சீன எல்லை பகுதியில் மேலும் ஒரு உயரமான சிகரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவம் ! பீதியில் சீனா!

சீன எல்லை பகுதியில் மேலும் ஒரு உயரமான சிகரத்தை கைப்பற்றிய இந்திய ராணுவம் ! பீதியில் சீனா!

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய ...

திருசெந்தூர் முருகன்கோயில்  நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.!

திருசெந்தூர் முருகன்கோயில் நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மையப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் விட்டின் அருகே திருசெந்தூர் முருகன்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில தனிநபர் இல்ல ...

நாளை நடைபெறும் “இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்.!

நாளை நடைபெறும் “இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வி” மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்.!

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டை மத்திய கல்வி  அமைச்சகம்  நடத்துகிறது. இந்தமாநாட்டில் பிரதமர்   நரேந்திர மோடி  செப்டம்பர் 11  அன்று காலை 11  மணிக்கு  காணொலி  காட்சி மூலம்  மாநாட்டில் உரையாற்றுகிறார் முந்திய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பிறகு  அறிவிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை-2020,  பள்ளி  மற்றும் உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=p3DM24NpAI8 இந்தியாவை சமமான மற்றும் துடிப்பான அறிவு மையமாக மாற்றுவதே இந்த கொள்கையின் லட்சியமாகும். இந்தியாவை சர்வதேச வல்லரசாக மாற்றும் வகையில் கல்வி அமைப்பை பங்கேற்க செய்யும் வகையில் இந்த கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் இதர ஆக்கப்பூர்வமான ஆசிரியர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி கல்வி குறித்து உள்ள சில முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு தென்னிந்தியாவில் முதல் கிஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது!

பிரதமர் மோடி அரசு பதிவியேற்றத்திலிருந்து விவசயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவைக்கிறார். இதன் ஒரு பகுதியாக கிஷன் ரயில்வே திட்டம். இந்த சிறப்பு ரயில் திட்டம் விவசாயிகளுக்குக்கென ...

கதிகலங்கிய பப்ஜி நிறுவனம்! சீனாவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது! கேப் கிடைக்கும் இடமெல்லாம் ஆப்பு வைக்கிறார் மோடி!!

கதிகலங்கிய பப்ஜி நிறுவனம்! சீனாவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது! கேப் கிடைக்கும் இடமெல்லாம் ஆப்பு வைக்கிறார் மோடி!!

சில மாதங்களுக்கு டிக்டாக் உட்பட 58 சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில்.தற்போது இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு செயலியான ...

இஸ்ரேலாக மாறி வரும் இந்தியா-எதிரிகளை அவர்களின் இருப்பிடத்தை தேடிச் சென்று அழிக்கும் இந்தியா!

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது..!

கிழக்கு லடாக்கில்  எல்லைக்  கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.

1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்து தமிழ் தத்தி நடிகர்களுக்கு எடுத்துகாட்டான பாகுபலி பிரபாஸ்.

1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்து தமிழ் தத்தி நடிகர்களுக்கு எடுத்துகாட்டான பாகுபலி பிரபாஸ்.

திரைப்பட உலகில் நடிகர்கள் சிலர் தங்கள் நிஜ வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சில நிஜ செயல்களால் நிஜ ஹீரோக்களாகிறார்கள். நாம் வாழும் உலகின் மீதும் நாட்டின் மீதும் ...

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

இந்திய தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஹைபர்சோனிக் இன்ஜின் சோதனையை வெற்றி. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் தொழில்நுட்ப எஞ்சின் நேற்று வெற்றிகரமாக சோதனை ...

கொரோன தடுப்பூசி தகவல்களை இந்தியாவிற்கு வழங்கியது ரஷ்யா! இந்த ஆண்டு இறுதிக்குள் கொரானாவின் தாண்டவம்  முடித்து வைக்கப்படும்

கொரோன தடுப்பூசி தகவல்களை இந்தியாவிற்கு வழங்கியது ரஷ்யா! இந்த ஆண்டு இறுதிக்குள் கொரானாவின் தாண்டவம் முடித்து வைக்கப்படும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் ஆடிவருகிறது. எப்போது இந்த கொரோன வைரஸின் தாக்கம் குறையும் என்பதையும் கூறமுடியாத நிலை தற்போது, இந்த நிலையில் உலகின் ...

1 கோடி பாஜக தொண்டர்கள் உணவு இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பார்கள்.

மோடியின் ராஜதந்திரம் இந்தியாவிற்கு தலைவணங்கிய தாய்லாந்து- இந்திய பெருங்கடலில் இந்தியாதான் ராஜா!

உலகமே எதிர்பார்த்து வந்த ஒரு புவியி யல் மாற்றத்தை தாய்லாந்து தூக்கி எறிந்து சீனாவுக்கு அதிர்ச்சியையும் இந்தி யாவுக்கு நிம்மதியையும் அளித்து இருக்கிறது.இதன் மூலமாக இந்தியாவுக்கு இந்தியப்பெருங்கடலில் ...

Page 130 of 154 1 129 130 131 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x