நாடு முழுவதிலும் உரம் எளிதாகக் கிடைக்கும் ஏற்பாடு உள்ளது: சதானந்த கவுடா
நடப்பு கரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கவுடா கூறினார். இந்தத் தேவையை ...
நடப்பு கரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கவுடா கூறினார். இந்தத் தேவையை ...
இந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது , ...
‘பகிர்ந்துகொள்ளுதல்,கவனித்துக்கொள்ளுதல்’என்றஇந்தியாவின்அடிப்படைதத்துவத்தை, நாட்டிற்கும், உலகிற்கும், ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கும்பயன்படும்விதமாக, ஒரேகுடும்பமாகவசித்தல்,ஒன்றாகப்பணியாற்றுதல்என்றஇந்தியாவின்பழம்பெருமைமிக்ககலாச்சாரபாரம்பரியத்தைப்பாதுகாத்து, ஊக்குவிப்பதைமுழுமையாகப்பின்பற்றுமாறுகுடியரசுதுணைத்தலைவர்திரு.எம்.வெங்கையாநாயுடுவேண்டுகோள்விடுத்துள்ளார். மைசூருஅரசகுடும்பத்தின் 25வதுமகாராஜாவானஸ்ரீஜெயசாமராஜஉடையாரின்நூற்றாண்டுகொண்டாட்டநிறைவுவிழாவில், காணொளிக்காட்சிமூலம்உரையாற்றியகுடியரசுதுணைத்தலைவர், மகாராஜாஜெயசாமராஜஉடையார்போன்றஅறிவாற்றல், ஞானம், தேசப்பற்றுமற்றும்தொலைநோக்குப்பார்வைகொண்டதலைசிறந்தஆட்சியாளர்களும்,நிர்வாகிகளும்தான், இந்தநாட்டின்வரலாற்றைவடிவமைத்துள்ளதாகக்கூறினார். ஸ்ரீஜெயசாமராஜஉடையார்ஒருதலைசிறந்தநிர்வாகிஎன்றுகுறிப்பிட்டகுடியரசுதுணைத்தலைவர், “சுதந்திரத்திற்குமுந்தையஇந்தியாவில், வலிமைமிக்க, தற்சார்புடையமற்றும்முற்போக்கானமாநிலங்களில்ஒன்றைஉருவாக்கியவர்அவர்“என்றார். இந்தியாவைவலிமையானஜனநாயகநாடாகமாற்றியமைக்கவும், நாட்டின்ஒற்றுமைக்காகவும்,ஒருமைப்பாட்டிற்காகவும்அளப்பறியபங்காற்றியவர்மைசூருமகாராஜாஎன்றுபுகழாரம்சூட்டியகுடியரசுதுணைத்தலைவர், பண்டைக்காலநற்பண்புகள்மற்றும்நாகரீகம்ஆகியவற்றின்கலவையாகதிகழ்ந்தவர்அவர் என்றும்குறிப்பிட்டார். “அர்த்தசாஸ்திரத்தில்சாணக்கியர்குறிப்பிட்டபல்வேறுவிதமானகுணாதிசயங்களைக்கொண்டமுன்மாதிரிமன்னராகத்திகழ்ந்தவர்அவர்“என்றும்கூறினார். தொழில்முனைவோருக்குமிகவும்உறுதுணையாகத்திகழ்ந்தஸ்ரீஜெயசாமராஜஉடையார், நாட்டில்அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியைமேம்படுத்தவும், அறிவியல்சிந்தனையைவளர்க்கவும்அயராதமுயற்சிமேற்கொண்டவர்என்றும்திரு.வெங்கய்யநாயுடுதெரிவித்தார். குறிப்பிடத்தக்கதத்துவஅறிஞர், இசைஆர்வலர், அரசியல்சிந்தனையாளர்மற்றும்மக்கள்தலைவரானதிரு.உடையார், பல்துறைமேதையாகவும், வாழ்நாள்முழுவதும்கற்றறிந்துகொள்பவராகவும்திகழ்ந்தார்என்றும்குடியரசுதுணைத்தலைவர்குறிப்பிட்டார். கலை, இலக்கியம்,கலாச்சாரத்தைப்போற்றிவளர்ப்பதில்தன்னிகரற்றவராகதிகழ்ந்ததால், ‘தக்சினபோஜா‘என்றுஅழைக்கப்பட்டவர்அவர்என்றும்குடியரசுதுணைத்தலைவர்சுட்டிக்காட்டினார். சமஸ்கிருதமொழியில்பாண்டித்யம்பெற்றிருந்தவர்திரு.ஜெயசாமராஜாஎன்றும், தலைசிறந்தபேச்சாற்றல்கொண்டவர்என்றும்பாராட்டியதிரு.வெங்கய்யநாயுடு, அவர்எழுதிய ‘ஜெயசாமராஜகிரந்தரத்னமாலா‘என்றதொடர், கன்னடமொழிமற்றும்இலக்கியத்தைசெழிப்புறச்செய்ததாகவும்தெரிவித்தார். காலம் கடந்தும் வாழும்இந்தியநற்பண்புகள், செழுமைவாய்ந்தகலாச்சாரபாரம்பரியத்துடன், ஜனநாயகம்,மக்கள்நலன்சார்ந்தநல்லாட்சிமுறையை, இந்தசிறப்புமிக்கதருணத்தில்நாம்ஒவ்வொருவரும்பின்பற்றவேண்டுமெனவும்குடியரசுதுணைத்தலைவர்கேட்டுக்கொண்டார்.
‘‘கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய ...
நியூஸ் 18 குறித்து நண்பர் மாரிதாஸ் அவர்களின் விடியோ வந்த பிறகு பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெறுகின்றன. தமிழக ஊடகங்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் தான் ...
டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் ...
மிக பிரபலமான காதி முகக்கவசங்கள் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது தடைகள் காரணமாக ...
மோடியுடன் வம்புக்கு நின்று ஆட்சியை இழந்தவர்களின் லிஸ்டில் கூடிய விரைவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் இடம் பெறுவார் என்று விரைவில் உலக செய்திகள் அறிவிக்கும் என்றே ...
சீனாவிற்கு இந்தியாவுடன் வியாபாரம் செய்ய வேண்டும். அதன்மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சம். அவர்களது முதல் சதி திட்டமே நாடு பிடிக்க வேண்டும் என்பதுதான். ...
இந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது , ...
